மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: 13- ஆவது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றம் மின்வாரியததிற்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்த  ஏஐசிசிடியு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > 13- ஆவது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றம் மின்வாரியததிற்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்த  ஏஐசிசிடியு 
தமிழ்நாடு

13- ஆவது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றம் மின்வாரியததிற்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்த  ஏஐசிசிடியு 

Social Vision
Last updated: 2026/03/15 at 7:18 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

13- ஆவது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றம் மின்வாரியததிற்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்த  ஏஐசிசிடியு 

சென்னை தமிழ்நாடு மின்வாரிய தலைமை
அலுவலகத்தில் மார்ச் -13 ஆம் தேதியன்று
நடைபெற்ற 13 வது ஊதிய உயர்வு
ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மின்வாரிய
ஜனநாயகபொது தொழிலாளர்
சங்கம் -AICCTU மாநிலத்தலைவர் சி.முருகன் கலந்துகொண்டு
வாரிய தலைவரிடம் சில முக்கியமான
கோரிக்கைகளை மிகவும் கவனமாகவும்
தெளிவாகவும் முன்வைத்து பேசினார்.

இந்த 13 வது ஊதிய ஊயர்வு ஒப்பந்தம்
நிறைவேறுவதற்கு உறுதுணையாக
இருந்த வாரிய தலைவருக்கு தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர்
சங்கத்தின் சார்பாகமனமார்ந்த
நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

அதே போல காலியாக உள்ள 60 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப நீங்கள்
விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்று பரிவோடு கேட்டுக்கொண்டோம்.15 ,20 வருடங்களாக தமிழ்நாடு மின்சார
வாரியத்தில்ஒப்பந்ததொழிலாளர்களாகவேஇருந்து ஒரு சில ஒப்பந்த
தொழிலாளர்கள் இன்னும் 5,6
வருடங்களில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் அவர்களது வாழ்வின் நலன் கருதி வாரியம்  தமிழக அரசிடம் பேசி
அவர்களை நிரந்தரம் செய்வதற்கோ,
அல்லது தினந்தோறும்
ரூபாய் 766 ரூபாய் சம்பளம் மின்வாரியம் மூலமாக பெறுவதற்கோ தகுந்த நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
என்று அன்போடு கேட்டுக் கொண்டோம்.

இதையும் படிங்க

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 
கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 
நீட் தேர்வைக் கட்டமைத்த கல்வித் திட்டத்தை நான் எதிர்க்கிறேன் – கவிஞர் வைரமுத்து 

கணக்கீட்டு பிரிவில் காலியாக உள்ள 6000- ற்கும்மேற்பட்ட கணக்கீட்டாளர்களை
நியமனம் செய்ய தாங்கள் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி
கேட்டுக்கொண்டோம்.

அதேபோல தமிழ்நாடுமின்வாரிய
அலுவலகங்களில் பகுதி நேர
பணியாளர்களாக பணி செய்து
கொண்டிருக்க கூடிய அனைத்து பகுதி நேர
பணியாளர்களையும் நிரந்தரப்படுத்த
முயற்சி எடுக்க வேண்டும்என
கேட்டுக் கொண்டோம்.

மிகுந்த மன உளைச்சலில்
பிரிவு அலுவலகங்களில் பணிபுரியும்
தொழிலாளர்கள் ஆட்கள்
பற்றாக்குறையால் மன வேதனையில்
துடித்துக் கொண்டிருக்கின்றனர்
ஆகையால் தினந்தோறும் மின்சார விபத்து
ஏற்பட்டு நிரந்தர பணியாளர்கள் ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் கேங்மேன்
பணியாளர்கள் தங்கள் விலைமதிப்பற்ற
உயிரை மின் வாரியத்தின்உயர்வுக்காக
தியாகம் செய்கின்றனர்.ஆகையால்
மின்சார வாரியத்தின் நிலைமையை
தமிழக அரசிடம் எடுத்துச் சொல்லிதமிழக மக்களுக்கு தடையின்றி
சீரான மின்சாரம் வழங்க
புதிய ஆட்களை நியமனம் செய்ய
அரசுக்கு பரிந்துரைக்க
வேண்டும் என்று  கேட்டுக் கொண்டோம்.கோரிக்கைகளை
கவனமாககேட்டுக்கொண்ட
வாரியத் தலைவர் உடனடியாக
சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து
எங்கள் முன்னிலைலேயே
அழைத்துப் பேசி ஒப்பந்த
தொழிலாளர்கள் பகுதி நேர
பணியாளர்களின் அனைத்து
கோரிக்கைகளையும் உடனடியாக
பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு
அறிவுரை வழங்கினார்.

இன்று நடைபெற்ற ஊதிய உயர்வு
ஒப்பந்தம் வாரிய தலைவரின்
அணுகுமுறை அதிகாரிகளின் அணுகுமுறைஇயக்குனர் பகிர்மானம்
செல்வகுமார் அவர்கள் நடத்திய
பேச்சுவார்த்தையில் மனநிறைவோடு
கையொப்பமிட்டோம். என தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர்
சி .முருகன் தெரிவித்தார்.

TAGGED: 13- ஆவது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றம் மின்வாரியததிற்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்த  ஏஐசிசிடியு
Social Vision March 15, 2026 March 15, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
#shortsfeed #shorts #shortvideo #breakingnews #shortsviral #neet #NEET #socialvisiontv
#shortsfeed #shortvideo #shortsviral #socialvisiontv #shorts
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

உலகம்

பக்ரீத் பண்டிகை பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து

June 16, 2024
விளையாட்டுவேலைவாய்ப்பு

விளையாட்டுகளுக்கு பயிற்சியாளராக 28 நபர்களுக்கு பணி ஆணை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்‌.

February 19, 2026
அரசு நல திட்டம்வேலைவாய்ப்பு

புதிய தொழில் முனைவோர் ரூ 10 இலட்சம் முதல் ரூ 5 கோடி வரை மானியத்துடன்‌ கடன் பெற விண்ணப்பிங்க!

June 26, 2024
அரசு நல திட்டம்

மனு அளித்த ஒரேநாளில் 5 நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ 1.25 இலட்சம் கடனுதவி ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.

June 19, 2024
மாவட்டங்கள்

தருமபுரியில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அவரது உரவசிலைக்கு  திமுகவினர் மாலை அணிவிப்பு

February 3, 2026
மாவட்டங்கள்

இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணர்வு பேரணி 

March 21, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வைக் கட்டமைத்த கல்வித் திட்டத்தை நான் எதிர்க்கிறேன் – கவிஞர் வைரமுத்து 

May 13, 2026
தமிழ்நாடு

May 11, 2026

May 11, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?