தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்மீது தீர்வு
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றத்கண்காணிப்பாளர்கள் தடுப்புப் பிரிவு) கே.ஸ்ரீதரன், காவல் துணைக் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர். இப்பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் வழங்கப்பட்ட 70 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 70 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் இன்று புதிதாக 38 மனுக்கள் பெறப்பட்டன.

