டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரதுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சட்டமேதை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் 69 வது நினைவு தினத்தை முன்னிட்டு தருமபுரியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய சட்டமேதை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் 69 நினைவு தினத்தினை முன்னிட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய அரசியல்சட்டம்பாதுகாப்பு,சமூகநீதி,மதசார்பற்ற கொள்கை மற்றும் வகுப்புவாதஎதிர்புஆகியவைகள்வுள்ளடக்கிய தினமாக கடைபிடித்தனர். தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவ மனை அருகில் அமைந்துள்ள டாக்டர் பி ஆர் அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெ .பிரதாபன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜி. மாதையன்,சி பாலன்,பொருளாளர்எ.அலமேலு,நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஜி. பச்சாகவுண்டர்,ஜி.ராஜகோபால்,வெ .பை.மாதையன், என்.பி.ராஜி,மற்றும்ச.கோவிந்தன்,மாணிக்கம்,அம்பேத்,சின்னசாமி, பிரபு,குப்புசாமி,ராஜா ஆகியோர் கலந்துக் கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.

