மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் காலவரையற்ற போராட்டத்தால் தருமபுரியில் பூட்டியிருக்கும் அலுவலகம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் காலவரையற்ற போராட்டத்தால் தருமபுரியில் பூட்டியிருக்கும் அலுவலகம்.
தமிழ்நாடு

நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் காலவரையற்ற போராட்டத்தால் தருமபுரியில் பூட்டியிருக்கும் அலுவலகம்.

Social Vision
Last updated: 2025/11/19 at 6:23 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் காலவரையற்ற போராட்டத்தால் தருமபுரியில் பூட்டியிருக்கும் அலுவலகம்.

18- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நல அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தருமபுரி மாவட்டத்தில் துவங்கியது இதனால் தருமபுரி உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் பூட்டி இருந்தன.

நிலம் சார்ந்த அனைத்து பராமரிப்பு பணிகளையும் கருத்தில் கொண்டு, இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதலில் உள்ள மனித சக்திக்கு மீறிய பணி குறியீட்டினை குறைக்க வேண்டும்.நிலஅளவர்களாக ஒருமுறை தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீள தரம் உயர்த்தி வழங்க வேண்டும். 2025 ஆம் ஆண்டு பதவி உயர்வுக்காக தகுதி பெற்றும் பணியிடம் இல்லாததால் பதவி உயர்வு பெற முடியாமல் உள்ள அனைவரையும் 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பதவி உயர்வு தேர்வுப் பட்டியலில் இணைத்து பதவி உயர்வு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நில அளவர் பணிக்கான தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் அறிவிக்கப்படாமல் உள்ளதால் நில அளவர்கள் காலிப்பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. பட்டா மாறுதல் உள்ளிட்ட நில அளவைப்பணிகளை கருத்தில் கொண்டு உடனடியாக நிலஅளவர் பணியிடங்களை நிரப்பிடவேண்டும்.
துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும்.

இதையும் படிங்க

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 
தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.
தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

நிலஅளவைத் துறையானது முற்றிலும் வருவாய்த்துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்பப் பிரிவு என்பதால் நிலம் கேட்புத்துறை மற்றும் மக்களின் நேரடி தேவைகளுக்காக செயல்படும் நிலம் சார்ந்த அனைத்து பணிகளையும் மேற் கொள்வதால் தனியார் முறையின் கீழ் ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற அளவர்களை நியமிப்பதை முற்றிலும் கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணி அமர்த்தவேண்டும் .புறஆதார, ஒப்பந்த முறையில் புல உதவியாளர்கள் நியமனத்தை கைவிட்டு புல உதவியாளர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும்.உங்களுடன் ஸ்டாலின் திட்டபணிகளுக்கு உரிய காலஅவகாசம் வழங்க வேண்டும்.
உள்ளிட்ட 18- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திவலியுறுத்தி தமிழ்நாடு நில அளவைஅலுவலர்கள்ஒன்றிப்பின் சார்பில் காலவரையற்ற போராட்டம் தருமபுரி மாவட்டத்தில் நவ-18 அன்று துவங்கியது.

தருமபுரி மாவட்டத்தில் 7 வட்டங்களிலும் நில அளவை மேலாண்மை மையம் செயல்படுகிறது. இந்த அலுவலகங்களில் ஆய்வாளர், துணை ஆய்வாளர், வட்ட சார் ஆய்வாளர், சார் ஆய்வாளர், குரு வட்ட அளவர் , நில அளவர் உள்ளிட்ட பணியிடங்களில் 105 நபர்கள் பணியாற்றுகின்றனர். காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருவதாலும் மொத்த பணியாளர்களும் முழுமையாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால், தருமபுரியில் செயல்படும் நில அளவை மேலாண்மை மையம் பூட்டியுள்ளது.இதேபோன்று மற்று வட்டங்களில் அலுவலகம் பூட்டியும் , பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிசோடியுள்ளன.

TAGGED: நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் காலவரையற்ற போராட்டத்தால் தருமபுரியில் பூட்டியிருக்கும் அலுவலகம்.
Social Vision November 19, 2025 November 19, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

செட்டிக்கரை அன்னை இந்திராகுடியிருப்புக்கு சிமென்ட்சாலை அமைப்பதில் தாமதம். பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்.

June 6, 2024
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி சம்பவம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்.

June 20, 2024
தமிழ்நாடு

திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் மார்ச்-29 ல் பிரச்சாரம் துவக்கம் 

March 25, 2024
தமிழ்நாடு

திருவள்ளுவரை ஒவ்வொரு தமிழனும் உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாட வேண்டும் – கவிஞர் வைரமுத்து 

July 13, 2024
மாவட்டங்கள்

85 வயதை கடந்தவர்கள் , மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க நடவடிக்கை.

March 20, 2024
மாவட்டங்கள்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

March 11, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?