முயல்கறியை விற்ற இருவருக்கு வனத்துறை அபராதம் விதிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் பாய்ச்சல் பகுதியை சேர்ந்த அர்ஜுன் சந்தோஷ் ஆகிய இருவரும் திருப்பத்தூர் பகுதியில் வேட்டையாடிய முயல் கறியை விற்பனைக்காக பாலீத்தின் பைகளில் அடைத்து கொண்டு வரும் போது காரிமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் கையும் களவுமாக பிடித்து பாலக்கோடு வனச்சரகம் கொண்டு வந்து விசாரணை செய்து பின்னர் தருமபுரி மாவட்ட வன அலுவர் இருவருக்கும் தலா ரூ 40,000 வீதம் ரூ 80000 ம் அபராதம் விதித்தார்

