கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷி45 – ஆவது நினைவுதினம் அனுசரிப்பு
இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் விடுதலைப் போராட்ட காலத்தில் 1935 முதல்1948 வரை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பி.சி..ஜோஷிஅவர்களின் 45 வது நினைவுதினம் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் இலளிகத்தில் நிர்வாகி எல்.சி.கிருஇலளிகத்தில் நடைபெற்றது.நிர்வாகிகள்அலமேலு,ஜெகாளியம்மாள்முன்னிலை வகித்தார். இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜெ.பிரதாபன் மலர்அஞ்சலிசெலுத்தி வீரவணக்கம் செலுத்தினர்.

