புதிய பாலம் அமைக்கும் பணி துவக்கம்
பத்மநாபபுரம் தொகுதி, சடையமங்கலம் ஊராட்சி, பருத்தியறைத்தோட்டம் பகுதியில், வள்ளியாற்றின் குறுக்கே ரூ.90 லட்சம் மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் கட்டுமான பணிகளை நவ-8 அன்று காலை பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் துவக்கிவைத்தார்.


