மருத்துவமனை கட்டிடம்,மினிடைட்டில் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸடாலின் திறந்துவைத்தார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் வகையில் ரூ.23 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 225 படுக்கை வசதி கொண்ட புதிய கட்டடத்தையும்,

வேலூரில் ரூ.32 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

