மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ரெட்டியூர் கிராமத்திற்கு குடிநீர் கேட்டு விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > ரெட்டியூர் கிராமத்திற்கு குடிநீர் கேட்டு விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
மாவட்டங்கள்

ரெட்டியூர் கிராமத்திற்கு குடிநீர் கேட்டு விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Social Vision
Last updated: 2025/10/27 at 12:32 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

 

ரெட்டியூர் கிராமத்திற்கு குடிநீர் கேட்டு விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

எர்ரன அள்ளி ஊராட்சி ரெட்டியூர் கிராமத்திற்கு குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி பாலக்கோடு வட்டம் எர்ரன அள்ளி ஊராட்சி ரெட்டியூர் கிராமத்தில் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு பல மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமமடைந்துவந்தனர். குடிநீர் வழங்க கோரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் குடிநீர் வசதியை செய்து கொடுக்கவில்லை இதனையடுத்து இக்கிராம மக்கள் காலி குடங்களுடன் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதையும் படிங்க

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு
தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ஜி பாண்டியம்மாள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம். முத்து வட்டச் செயலாளர் சி.ராஜா, ஆகியோர் சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பி. காரல் மார்க்ஸ் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி. கோவிந்தசாமி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் ஏ.சேகர், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் வட்டத் தலைவர் ஜி. நக்கீரன்,என். வரதராஜன், வாலிபர் சங்கத்தின் பகுதி தலைவர் வீ.ரவி,மாணவர் சங்கமாவட்டத்தலைவர், அஜித்குமார் மாற்றுத்திறனாளி வட்டச்செயலாளர்,மாதேஸ் ஆகியோர் வாழத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலருடன் சங்கத்தின் தலைவர்கள் நடத்தியபேச்சு வார்த்தையில் 15 நாட்களுக்குள் குடிநீர் கிடைக்க எடுப்பதாக வாக்குறுதி அளித்ததினர்.

TAGGED: ரெட்டியூர் கிராமத்திற்கு குடிநீர் கேட்டு விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
Social Vision October 27, 2025 October 27, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

ஸ்பெயின் சுற்றுப்பயணம் வெற்றிப்பயணமானது ரூ. 3,440 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

February 7, 2024
லவச வீட்டுமனை பட்டா
அரசு நல திட்டம்

போராடி இலவச வீட்டுமனை பெற்றுத்தந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்குகள்ளிபுரம் மக்கள் நன்றி தெரிவிப்பு

March 11, 2024
சில பெண்கள் சில அதிர்வுகள்
புத்தகம் பேசினால்

புத்தகம்; சில பெண்கள் சில அதிர்வுகள் வேத, இதிகாச, புராண காலங்களில் வகைமை; பெண்ணியம்

March 8, 2024
மாவட்டங்கள்

சிட்லிங் கிராம மக்களிடம்  கள்ளச்சாரயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எஸ்பி விளக்கம் 

June 22, 2024
ஆரோக்கியம்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் இலவச தடுப்பூசி முகாம் 

June 7, 2024
மாவட்டங்கள்

அரூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி.

March 20, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?