மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆய்வு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆய்வு 
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆய்வு 

Social Vision
Last updated: 2025/10/26 at 4:45 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆய்வு 

தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 3 திட்டப்பணிகள் ரூ.13.25 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருவதை மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ்,  முன்னிலையில் இன்று (26.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்தார்கள்.

தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் ரூ.47.88 இலட்சம் மதிப்பீட்டில் 200 கல்லூரி மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் புதிய விடுதி கற்றல் கற்பித்தல் கூடம் கட்டப்பட்டு வருவதை மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இவ்விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களிடம் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்கள்.

 

இதையும் படிங்க

தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.
தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி
கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், தருமபுரி நகரப்பகுதியில் ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் 250 கல்லூரி மாணவியர்கள் தங்கி பயிலும் வகையில் சமூகநீதி கல்லூரி மாணவியர் புதிய விடுதி கட்டடம் கட்டப்பட்டு வருவதை மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்து, இப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இவ்விடுதிக் கட்டடத்தின் தரைத் தளத்தில் 10 அறைகளும், முதல் தளத்தில் 16 அறைகளும் மற்றும் இரண்டாம் தளத்தில் 16 அறைகளும் என மொத்தம் 42 அறைகளுடன் மாணவியர்கள் தங்கும் அறை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் ஒரு அறைக்கு 6 மாணவியர்கள் தங்கும் வகையில் தனித்தனி கழிவறை மற்றும் குளியலறை வசதிகளும், அனைத்து அறைகளிலும் ஒவ்வொரு மாணவியருக்கும் தனித்தனி கட்டில் மற்றும் படிப்பதற்காக நாற்காலிகளுடன்கூடிய தனித்தனி மேஜைகள், உணவருந்தும் அறையில் 100 பேர் வரை அமர்ந்து உணவருந்தும் வகையில் மேஜைகளும், சமையலறை, பொருட்கள் வைப்பு அறை மற்றும் RO குடிநீர் வசதி, விடுதி காப்பாளர் அறை உள்ளிட்ட அறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அயோத்தி தாச பண்டிதர் குடியிருப்பு பகுதி மேம்பாடு திட்டம் மற்றும் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.127.49 இலட்சம் மதிப்பீட்டில் கிராம அறிவு மைய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதை மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்தார்கள். இக்கிராம அறிவு மைய கட்டிடத்தின் தரைத்தளத்தில் 100 பேர் அமரும் வகையில் திறன் மேம்பாட்டுக்கூடம், திட்ட பொருட்காட்சி அறை, ஆண்கள் மற்றம் பெண்களுக்கான கழிவறை மற்றும் முதல் தளத்தில் 100 பேர் அமரும் வகையில் விவசாயிகள், சுயஉதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் பயிற்சி மையம், ஆலோசனை அறை மற்றும் கணினி அறை உள்ளிட்டஅறைகள்அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தேன்மொழி, மாவட்ட மேலாளர் தாட்கோ வி.ராமதாஸ், சேலம் தாட்கோ செயற்பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

TAGGED: தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆய்வு
Social Vision October 26, 2025 October 26, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல். 

November 9, 2025
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 2025 ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை 

December 29, 2024
இந்தியா

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு   தகைசால் தமிழர் விருது அறிவிப்பு 

July 4, 2025
சினிமா

அம்பானி பள்ளியில் நடிக்கும் பிரபல நடிகர்களின் குழந்தைகள் யார் தெரியுமா?

January 9, 2024
நுங்கு
ஆரோக்கியம்

கோடையில் நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

March 19, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் 4,70,297 குடும்ப அட்டை காரர்களுக்கு பொங்கல் பரிசு 

January 3, 2025

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.

February 4, 2026
அரசு நல திட்டம்

தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி

February 3, 2026
அரசு நல திட்டம்

கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

December 14, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளனர். ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.

November 9, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?