மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: காவிரி ஆற்றங்கரை நாகமரை அருகே இரும்புக்கற்காலத்தைச் சேர்ந்த சுமார் 2500 ஆண்டுகள் பழமையான வெண்சாந்து பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தொல்லியல் > காவிரி ஆற்றங்கரை நாகமரை அருகே இரும்புக்கற்காலத்தைச் சேர்ந்த சுமார் 2500 ஆண்டுகள் பழமையான வெண்சாந்து பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
தொல்லியல்

காவிரி ஆற்றங்கரை நாகமரை அருகே இரும்புக்கற்காலத்தைச் சேர்ந்த சுமார் 2500 ஆண்டுகள் பழமையான வெண்சாந்து பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

Social Vision
Last updated: 2025/10/26 at 1:54 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

காவிரி ஆற்றங்கரை நாகமரை அருகே
இரும்புக்கற்காலத்தைச் சேர்ந்த சுமார் 2500 ஆண்டுகள் பழமையான வெண்சாந்து பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

தர்மபுரி மாவட்டம்பென்னாகரம் நாகமரை காவிரி ஆற்றங்கரை அருகில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த 2500 ஆண்டுகளுக்கு முந்தைய வெண்சாந்துபாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் முழுக்க வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவற்றில் ஏற்கனவே ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றுச் சின்னங்களும் உள்ளன. இதுவரை கண்டறியப்படாத கவனம் பெறாத வரலாற்றுச் சின்னங்களும் உள்ளன. பென்னாகரம் பகுதியில் கவனம் பெறாத வரலாற்று சின்னங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தும் பணிகளில் ‘பென்னாகரம் வரலாற்று மையம் என்ற அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்தஅமைப்பில் அரசு பள்ளி ஆசிரியர்கள், வரலாற்று ஆர்வலர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஏரியூர் ஒன்றியம் நாகமரை காவிரி ஆற்றுப்படுக்கை மணிக்காரன் கொட்டாய்க்கு அடுத்த பூதிகுண்டு பகுதியில் பெரும் கற்கால பாறை ஓவியங்கள் இருப்பதாக இராம கொண்டஅள்ளி அரசு பள்ளி 9-ம் வகுப்பு மாணவர்கள் தெரிவித்தனர் .அதனைத் தொடர்ந்து பென்னாகரம் வரலாறு மையம் ஒருங்கிணைப்பாளர்கள் பெருமாள் , கோவிந்தசாமி, தமிழாசிரியர் சுப்பிரமணி, ஆசிரியர்கள் சந்தோஷ் குமார், தாமோதரன் திருப்பதி ,முருகா, கணேசன், அபில் தேவ் ஆகியோர் அப்பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது ‘பூதிகுண்டு ‘ என்ற இடத்தில் பாறையில் பெரும் கற்கால வெண்சாந்து ஓவியம் இருப்பது தெரியவந்தது. இந்த ஓவியமானது சமவெளியில் உள்ள குன்றில் இயற்கையாக அமைந்த குகையின் மேற்பகுதியில் வெண் சாந்து ஓவியம் வரையப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

சிந்துவெளி நாகரிகம் என்பது நம்முடைய திராவிடத் தன்மை கொண்ட நாகரிகம் : தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
3500 ஆண்டுகளுக்கு முன் மனிதர் பயன்படுத்தய ஜாடி கண்டுபிடிப்பு 
ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தின் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், புத்தகங்கள் , நன்கொடையாக வழங்கலாம்.

இந்த வெண்சாந்து பாறை ஓவியங்கள் குறித்துதருமபுரி மாவட்டதொல்லியல் அலுவலர் பரந்தாமன் கூறியது

பெருங்கற்காலத்தைச் சார்ந்த இந்த வெண்சாந்து பாரைஓவியம் 2500 முதல் 3500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்டிருக்கலாம் எனவும். இங்கு உள்ள நான்கு ஓவியங்களில் இரண்டு ஓவியங்கள் அளவில் பெரியதாக உள்ளது. இந்த ஓவியங்கள் இறந்து போன இனக்குழு தலைவனை வணங்குவதற்காக வரைப்பட்டிருக்கலாம். மற்ற இரண்டு ஓவியங்கள் சிறிய அளவில் தட்டையாக உள்ளது என்று கூறினார்.மேலும் இந்தபகுதி அமைந்துள்ள இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல் ஆயுதங்கள் கல்வட்டங்கள்,இரும்பு உருக்கிய கசடுகள் மற்றும் கருப்பு சிவப்பு பாணை ஓடுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGGED: காவிரி ஆற்றங்கரை நாகமரை அருகே இரும்புக்கற்காலத்தைச் சேர்ந்த சுமார் 2500 ஆண்டுகள் பழமையான வெண்சாந்து பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
Social Vision October 26, 2025 October 26, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

September 28, 2025

September 28, 2025
அரசு நல திட்டம்மாவட்டங்கள்

கலைஞர்‌கனவு இல்லம் திட்டத்திற்கு போதுமான ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த கோரி ஊராக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

June 27, 2024
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷ சாராயத்துக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு

June 27, 2024
தமிழ்நாடுவிளையாட்டு

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் பந்தய போட்டியினை மாவட்டஆட்சியர்  கி.சாந்தி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

January 5, 2025
தமிழ்நாடு

தருமபுரியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் அலைமோதும் பொதுமக்களின் கூட்டம்..!

July 7, 2024
அரசு நல திட்டம்தமிழ்நாடு

‘சமூக சேவை’ ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ ஆளுநர் விருதுகள் – 2024 விண்ணப்பங்கள் வரவேற்பு 

June 29, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடுதொல்லியல்

சிந்துவெளி நாகரிகம் என்பது நம்முடைய திராவிடத் தன்மை கொண்ட நாகரிகம் : தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

January 5, 2025
தொல்லியல்

3500 ஆண்டுகளுக்கு முன் மனிதர் பயன்படுத்தய ஜாடி கண்டுபிடிப்பு 

September 29, 2024
தொல்லியல்

ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தின் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், புத்தகங்கள் , நன்கொடையாக வழங்கலாம்.

July 18, 2024
தொல்லியல்

இண்டூரில் பெரும்கற்கால சின்னங்களை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  பார்வையிட்டு ஆய்வு 

July 2, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?