மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கடலூரில் மின்னதாக்கி இறந்தவர்களுக்கு தலா ரூ 25 இலட்சம் வழங்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > கடலூரில் மின்னதாக்கி இறந்தவர்களுக்கு தலா ரூ 25 இலட்சம் வழங்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். 
தமிழ்நாடு

கடலூரில் மின்னதாக்கி இறந்தவர்களுக்கு தலா ரூ 25 இலட்சம் வழங்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். 

Social Vision
Last updated: 2025/10/18 at 12:01 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
கடலூரில் மின்னதாக்கி இறந்தவர்களுக்கு தலா ரூ 25 இலட்சம் வழங்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். 
கடலூரில் மின்னல் தாக்கி இறந்த விவசாய தொழிலாளர்களுக்கு தலா ரூபாய் 25 லட்சம் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து உடனே வழங்க வேண்டுமென இந்திய ஐக்கிய கம்னியூஸ்ட் கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது,
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஜே. பிரதாபன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :
 கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் இருக்கும் அரியநாச்சி கிராமம் சிவக்குமார் நிலத்தில் மக்கா சோளகதிர் சாகுபடியில் கலை எடுத்த கழுதூர் கிராமத்தினை சேர்ந்த கனிகா,பாரிஜாதம்,சின்ன பொண்ணு என்கிற ராஜேஸ்வரி மற்றும் சிவக்குமார் மனைவி ராஜேஸ்வரி ஆகியவர்கள் இடிதாக்கி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். இவர்களுடன் பணி செய்த தவமணி என்பவர் இரண்டு கண்களும் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிக்கிச்சை பெற்று வருகின்றனர். இடிதாக்கி உயிர்யிழந்த விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு  முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். முதல்வர் அறிவிப்பு ரூ 5 லட்சம் என்பது பாரபட்சமானது,
    விவசாய தொழிலாளியாக இருந்து மக்கா சோளகதிர் சாகுபடியில் கலை எடுத்துக் கொண்டு இருக்கும் பொழுதே இயற்கை பேரிடரால்  உயிர்யிழந்த குடும்பங்களுக்கு  ரூ 5 லட்சம், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கபடும் என்பதனை மாற்றி  ரூ 25 லட்சம் ரூபாயாக வழங்க வேண்டுமென இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்வதாக  செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Social Vision October 18, 2025 October 18, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

வறட்சியால் வழிதவறி நகரத்திற்க்குள் வந்த ஒற்றைகாட்டுயானையால் பொதுமக்கள் அச்சம்.

March 17, 2024
உலகம்

ஜப்பானிய உணவகத்தில் உணவை கேளிக்கைமிக்க வேடிக்கை ஆக்கி இருக்கிறது கவிஞர் வைரமுத்து 

June 23, 2024
தமிழ்நாடு

தருமபுரி சிப்காட் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

November 3, 2025
அரசியல்

தருமபுரி பாராளுமன்ற தொகுதி 17 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை: திமுக  முன்னிலை 

June 4, 2024
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு தடுக்க தவறியதி.மு.க. அரசை கண்டித்து அதிமுக நாளை உண்ணாவிரத போராட்டம்

June 26, 2024
விளையாட்டு

தருமபுரியில் கபடி போட்டிகள்105 ஆண்கள்- பெண்கள் அணிகள் பங்கேற்பு

October 26, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?