மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்தனர். மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்தனர். மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல்
மாவட்டங்கள்

தருமபுரி கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்தனர். மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல்

Social Vision
Last updated: 2025/10/03 at 11:41 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்தனர். மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல்
தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 104 முகாம்கள் மூலம் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஷ் தகவல்தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், தெரிவித்துள்ளதாவது.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் துவக்கிவைக்கப்பட்ட, நோய்கள் வரும்முன் அதனைத் தடுக்கும்பொருட்டு ஏழை, எளியோர் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவச் சேவையை அளிக்கும் “கலைஞரின் வரும்முன் காப்போம்” திட்டத்தின் கீழ், 2021-2022-ஆம் ஆண்டில் 24 முகாம்களின் மூலம் 11,642 நபர்களும், 2022-2023-ஆம் ஆண்டில் 24 முகாம்கள் மூலம் 25,614 நபர்களும், 2023-2024-ஆம் ஆண்டில் 24 முகாம்கள் மூலம் 26,583 நபர்களும், 2024-2025-ஆம் (மார்ச் 10, 2025 வரை) ஆண்டில் 32 முகாம்கள் மூலம் 29,540 நபர்கள் என மொத்தம் தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 104 முகாம்கள் மூலம் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளனர்.இவ்வாறு தெரிவித்தார்.
Social Vision October 3, 2025 October 3, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தருமபுரி திமுக
மாவட்டங்கள்

மார்ச்-11 ல். தருமபுரிக்கு வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு.

March 6, 2024
தருமபுரி : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2024 ஆம் ஆண்டின் 2-வது காலாண்டு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம்
மாவட்டங்கள்

தருமபுரி : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2024 ஆம் ஆண்டின் 2-வது காலாண்டு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம்

June 21, 2024
மாவட்டங்கள்

தருமபுரி போலியோ சொட்டு மருந்து முகாம்

March 3, 2024
மாவட்டங்கள்

தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து இளைஞர்களுக்கு வேலை வழங்க சிபிஐ(எம்.எல்) கட்சி வலியுறுத்தல். 

November 15, 2025
தமிழ்நாடு

தேர்தல் பறக்கும்படையினரால், கைப்பற்றபட்ட ,ரூ 68000,ஐ மீட்க, கிலோ கணக்கில் தங்கம் அணிந்த வந்த நபரால் பரபரப்பு 

April 27, 2024
மகளிர் உரிமைத் தொகை குறும்படம்
மாவட்டங்கள்

தருமபுரியில் மகளிர் உரிமைத் தொகை குறும்படம் வெளியீடு.

March 7, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?