மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > புத்தகம் பேசினால் > சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்
புத்தகம் பேசினால்

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்

Social Vision
Last updated: 2025/10/02 at 4:04 PM
Social Vision
Share
3 Min Read
SHARE
சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதுபுத்தகத்திருவிழாக்ள்:
பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்
தருமபுரியில்  மாவட்ட நிர்வாகம் , தகடூர் புத்தகப்பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7 ஆம் ஆண்டு நடைபெற்றுவரும் புத்தகத்திருவிழாவில் –  7 ஆம் நாள் கருத்தரங்கம் நடைபெற்றது
தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் இரா. காயத்திரி தலைமை வகித்தார். ஆசிரியர் ப. லோகநாதன் வரவேற்றார். தருமபுரி மாவட்ட மறைமாட்ட ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ், அதியமான் அரண்மனை உரிமையாளர் கி. கோவிந்தசாமி, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர். அண்ணல் அம்பேத்கர் படிப்பு வட்ட தலைவர் வெ. ராஜன், ஐ. கே. முருகன், மை தருமபுரி சதீஷ், மருத்துவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையுரையாற்றினர். பேசும் புத்தகங்கள் என்ற தலைப்பில் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசினார். இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் கே. சின்னக்கண்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஆசிரியர் ச. அறிவு மணி நன்றி கூறினார். முன்னதாக மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
பேசும் புத்தகங்கள் என்ற தலைப்பில் 
மக்கள் சிந்தனைபேரவை தலைவர் ஸ்டாலின்குணசேகரன் பேசியதாவது:
பேசப்படும் புத்தகங்கள் எத்தனை, சில புத்தகங்கள் பேசப்படும் புத்தகங்களாக இருக்கின்றன. 25 ஆண்டுகளாக புத்தகத்திருவிழா எவ்வளவு மாற்றம் அறிவுசார்ந்த நிகழ்ச்சிநடத்திவருவதால் தமிழகத்தில் எத்தனை மாற்றம் வரும் 25 ஆண்டுகள் நடைபெற உள்ள புத்தகத்திருவிழாவில் எவ்வளவு மாற்றம் நிகழும் நினைத்து பார்க்காத அளவுக்கு மாற்றம் ஏற்படும். ஈரோட்டில் 21 ஆண்டுகளாக புத்தகத்திருவிழா நடைபெற்று வருகிறது. உலக புகழ்பெற்ற ஆங்கில புத்தக நிறுவனங்கள் எல்லாம் ஈரோடு புத்தகத்திருவிழாவிற்கு வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் தான் போட்டி தேர்வு குறித்து விழிப்புணர்வு உள்ளது. இந்த விழிப்புணர்வு பெற்றோர் மூலமாகவோ கல்வி நிறுவனத்தின் மூலமோ தனித்த அமைப்பின் மூலமோ விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கலாம். அன்று சென்னையில் மட்டும் புத்தகத்திருவிழா நடந்தது. அதன் பிறகு நெய்வேலி லிக்னைட் தொழிற்சாலையில் பல ஆயிரம் வெளிமாநில பொறியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஒரு பொதுவான விழா நடத்த வேண்டும், என்ற நோக்கில் எல்லோருக்கும்  பொதுவாக புத்தகத்திருவிழா நடத்தினர். ஆனால் புத்தகம் வாங்க வேண்டும் என்றால் சென்னைக்கும், நெய்வேலிக்கு செல்லமுடியாது. பின்னர் சமூக அமைப்புகள் தருமபுரி உட்பட சில மாவட்டங்களில் புத்தகத்திருவிழா நடத்தினர். அதன்பின்பு அனைத்து மாவட்டங்களிலும் அரசு நிர்வாகமே புத்தகத்திருவிழா நடத்தினர். இன்று போட்டித் தேர்வுகளின் மூலம்தான் வேலைவாய்ப்புக்கு செல்ல முடியும் என்ற நிலை உருவானது. இன்று ஐஏஎஸ் ஐபிஎஸ், போன்ற தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சி மையம் இலவச பயிற்சி மையங்கள் வந்துவிட்டன. இது புத்தகத்திருவிழாவின் புரட்சிகரமான நடவடிக்கை என்று சொல்லலாம். சமூக மாற்றம் சமூக பொருளாதார மாற்றம் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள். இன்று புத்தகத்திருவிழாக்கள் குறித்து நல்ல எழுச்சி ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூவர் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் திருக்குறளை எழுதினார். இதனை ஆய்வாளர்கள் பிரகடனப்படுத்தினர். கன்பீயூஸ் தோன்றி2500ஆண்டுகளாகிறது.திருக்குறள் எழுதி 2 ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது.  கற்பனைக்கு எட்டாத தொலைவில் உள்ளது. ஓலைச்சுவடிகள் காலம் 300 ஆண்டுகள் தான் திருக்குறளில் உளவியல், அறிவு, அறிவியல், பண்பாடு, குறித்து எழுதியிருக்கிறார். திருக்குறள் இன்னும் ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் பேசப்படும். திருக்குறளில் இறைநம்பிக்கை குறித்து எழுதப்பட்டது. ஒரு குறிப்பிட்ட கடவுளை எழுதவில்லை, மனிதரை பற்றியே எழுதியுள்ளார்.
காலத்தை கடந்து வென்று நிற்கிறார் அண்ணல் மகாத்மா காந்தியடிகள் காந்தியடிகளின் கடைசி 200 நாட்கள் புத்தகம் பேசும் புத்தகமாக உள்ளது. இன்று என்ன நடக்கும் என்பதை அன்றே எழுதியிருக்கிறார் காந்தி அவர்கள் ஒரு தீர்க்கதரிசி,
விடுதலை போராட்டத்தில் தமிழரின் பங்கு என்ற நூல் வெளிவந்த 25 ஆண்டுகள் ஆகிறது. தமிழ் பெண் கான்பூரில் வசித்து வந்த கேப்டன் லட்சுமி வெளியிட்டார். இவர் வாழும் நேதாஜி என பேசினார்.
.    .
Social Vision October 2, 2025 October 2, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பென்னாகரத்தில் பிப்-21,22 ல் நேரில் குறைகேட்பு

February 12, 2024
அரசியல்

ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்க கோரி செப்-26 ல் தருமபுரியில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். 

September 20, 2025
Uncategorized

தென்மேற்கு பருவமழை  சேதங்கள் : 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். ஆட்சியர் தகவல் 

June 6, 2024
மாவட்டங்கள்

தலித் மாணவரை  சுட்டுகொன்ற காவல்துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.

March 2, 2024
குற்றம்

பைனான்ஸ் கட்ட முடியாத விரக்தியில் மேஸ்திரி தற்கொலை

February 13, 2024
அரசு நல திட்டம்

முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு குண்டல்பட்டி பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருள் வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் 

March 1, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடுபுத்தகம் பேசினால்

கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.

September 30, 2025
புத்தகம் பேசினால்

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

December 27, 2024
குழந்தைகள் உலகம்புத்தகம் பேசினால்

நூலாசிரியருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி 

November 18, 2024
புத்தகம் பேசினால்

மாமேதை லெனின் எழுதிய நூல்கள் கட்டுரைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் 

October 27, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?