சென்னை குடிமை பணி தேர்வு தேர்வாணைய தலைவர் எஸ்.கே.பிரபாகர் நேரில் ஆய்வு
சென்னையில் இன்று (28.09.2025) சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை பிரசிடென்சி ஷெர்வுட் ஹால் சீனியர் செகண்டரி பள்ளி மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெறும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தேர்வு -II தொகுதி – II மற்றும் IIA) தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் எஸ். கே. பிரபாகர், அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

