தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், அரசு கலைக்கல்லூரி தருமபுரி கிளையின் பொதுக்குழுக் கூட்டம் தருமபுரி அரசு கல்லூரியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின்,தருமபுரி கிளைக்குப் புதிய பொறுப்பாளர்கள் கழக உறுப்பினர்களால் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்கள்.
தலைவராகவரலாற்றுத்துறை இணை பேராசிரியர் முனைவர் ஆ.முருகதாஸ், துணைத்தலைவராக ,மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை முனைவர்ப.திருமூர்ததி,செயலாளராக தமிழ்த்துறைஉதவிப்பேராசிரியர் முனைவர் கு.சிவப்பிரகாசம், இணைச்செயலாளராக
உதவிப்பேராசிரியர் கணினிஅறிவியல் துறைமுனைவர்பெ.கௌதமராயத்திருமால்,பொருளாளராக கணிதத்துறை
உதவிப்பேராசிரியர் முனைவர்ஆ.சீ.பிரசன்னவெங்கடேசன், மாநிலபொதுக்குழுஉறுப்பினராக இணைப்பேராசிரியர்,வேதியியல்துறைமுனைவர்அ.பாலகிருஷ்ணன், உரியபொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபேராசிரியர்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இப்பொறுப்பில் செயல்படுவார்கள்.இப்பொறுப்பாளர்களைத்தேர்ந்தெடுக்கும் தேர்தல்குழு அமைப்பாளராக முனைவர்க. சபாபதி ,தேர்தல் குழுஉறுப்பினர்களாக முனைவர்.கோ.சுந்தரராஜன்,முனைவர்
தலைவராகவரலாற்றுத்துறை இணை பேராசிரியர் முனைவர் ஆ.முருகதாஸ், துணைத்தலைவராக ,மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை முனைவர்ப.திருமூர்ததி,செயலாளராக தமிழ்த்துறைஉதவிப்பேராசிரியர் முனைவர் கு.சிவப்பிரகாசம், இணைச்செயலாளராக
உதவிப்பேராசிரியர் கணினிஅறிவியல் துறைமுனைவர்பெ.கௌதமராயத்திருமால்,பொருளாளராக கணிதத்துறை
உதவிப்பேராசிரியர் முனைவர்ஆ.சீ.பிரசன்னவெங்கடேசன், மாநிலபொதுக்குழுஉறுப்பினராக இணைப்பேராசிரியர்,வேதியியல்துறைமுனைவர்அ.பாலகிருஷ்ணன், உரியபொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபேராசிரியர்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இப்பொறுப்பில் செயல்படுவார்கள்.இப்பொறுப்பாளர்களைத்தேர்ந்தெடுக்கும் தேர்தல்குழு அமைப்பாளராக முனைவர்க. சபாபதி ,தேர்தல் குழுஉறுப்பினர்களாக முனைவர்.கோ.சுந்தரராஜன்,முனைவர்
சி.சந்திரசேகர்,ஆகியோர் செயல்பட்டனர்.

