மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படும் பன்னாகனஅள்ளி கிராம மக்கள் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படும் பன்னாகனஅள்ளி கிராம மக்கள் 
மாவட்டங்கள்

பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படும் பன்னாகனஅள்ளி கிராம மக்கள் 

Social Vision
Last updated: 2025/07/11 at 1:50 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படும் பன்னாகனஅள்ளி கிராம மக்கள் 
நல்லம்பள்ளி வட்டத்திற்குபட்ட பன்னாகனஅள்ளி கிராமத்திற்கு பேருந்து வசதி கேட்டு மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் அக்கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம்,நல்லம்பள்ளி வட்டம்,எச்சனஅள்ளி பஞ்சாயத்திற்குட்பட்டது பன்னாகனஅள்ளி கிராமம்.இங்கு ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர் பெரும்பான்மையான மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.இங்குள்ள மக்கள் பல்வேறு வேலை மற்றும் தொழில் செய்ய பென்னாகரம்,தருமபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகிறனர்.பள்ளி,கல்லூரி மாணவர்களும் அதிகம் பேர் உள்ளனர்.
இந்நிலையில் விவசாய விளை பொருட்களை சந்தை படுத்தவும்,கூலி தொழிலாளர்கள், வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லவும் பள்ளி கல்லூரி மாணவர்கள்,
பேருந்துகளுக்கு சென்ற வர சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வர வேண்டிய நிலை உள்ளது.திடிரென உடல்நிலை பாதிப்பு ஏற்படும் நோயாளிகள் மருத்துவமனை செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த கிராம மக்கள் பேருந்து வசதி கிடைக்காமல் உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.பேருந்து வசதி கேட்டுஅதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே பன்னாகனஅள்ளி
கிராம மக்களின் நலன் கருதி காலை,மதியம்,மாலை என மூன்று முறை  கிராமம் வழியே பேருந்து வந்து,செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்தியுள்ளனர்.
TAGGED: பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படும் பன்னாகனஅள்ளி கிராம மக்கள்
Social Vision July 11, 2025 July 11, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியா

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு

June 8, 2024
மாவட்டங்கள்

பென்னாகரம் அருகே கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்

November 14, 2024
அரசியல்இந்தியா

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு: காங்கிரஸ் அறிவிப்பு

June 25, 2024
அரசு நல திட்டம்

நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் விண்ணப்பிக்கலாம்

March 13, 2024
மாவட்டங்கள்

இராகி கொள்முதல் செய்வதற்கு ஆகஸ்ட் 2024 வரை காலநீட்டிப்பு. விவசாயிகள் வாய்ப்பினை பயன்படுத்திகொள்ளலாம் 

February 13, 2024
தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் 60 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.

March 15, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?