புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழத்துபெற்றனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில், ஜூன்-30 அன்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களான டாக்டர் நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ், (திருப்பூர் மாவட்டம்), வே. சரவணன், (திருச்சிராப்பள்ளி மாவட்டம்), கே.ஜே. பிரவீன்குமார், (மதுரை மாவட்டம்), . டாக்டர் என். ஒ. சுகபுத்ரா, (விருதுநகர் மாவட்டம்), ச. கந்தசாமி, (ஈரோடு மாவட்டம்), துர்கா மூர்த்தி, (நாமக்கல் மாவட்டம்), கா. பொற்கொடி, (சிவகங்கை மாவட்டம்) ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், ஆகியோர் உள்ளனர்.

