மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி போர்வெல் தொழிலாளி உயிரிழப்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி போர்வெல் தொழிலாளி உயிரிழப்பு
மாவட்டங்கள்

பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி போர்வெல் தொழிலாளி உயிரிழப்பு

Social Vision
Last updated: 2025/04/15 at 12:58 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி போர்வெல் தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தொம்பகாரம்பட்டியை கிராமத்தை சேர்ந்த விவசாயி கந்தசாமியின் மகன் விக்னேஷ் (28),மற்றும் வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் தர்மன் (35) ஆகிய இருவரும் தனியார் போர்வெல் அமைக்கும் வாகனத்தில் வேலை செய்து வருகின்றனர், திங்களன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறைநாள் என்பதால் பாலக்கோடு அருகே சோமனஅள்ளி ஏரியில் மது அருந்திவிட்டு குளிக்கச் சென்றுள்ளனர், அப்போது அக்கறையிலிருந்து இக்கறையை தொட முயற்சிப்பதாக கூறி விக்னேஷ் தண்ணீரில் நீந்தி செல்லும்போது சுமார் 50 அடி ஆழமுள்ள தண்ணீரில் எதிர்பாராத விதமாக ஏரியின் நடுவே மூழ்கியுள்ளார். இதனைக் கண்டு தர்மன் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

இந்நிலையில் ஏரியில் குளிக்க சென்ற இளைஞர் மது போதையில் ஏரியில் மூழ்கிய சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் , பாலக்கோடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், ஏரியில் இளைஞரை தேடும் பணியில் நேற்று மாலை முதல் ஈடுபட்டனர். ரப்பர் படகு மற்றும் அதிநவீன கேமராக்களை கொண்டு 24 மணி நேரம் கழித்து ஏரியில் தீவிரமாக தேடி விக்னேஷின் உடலை இன்று கண்டு பிடித்தனர்,மேலும் ஏரியிலிருந்து விக்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பாலக்கோடு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு
தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 
TAGGED: பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி போர்வெல் தொழிலாளி உயிரிழப்பு
Social Vision April 15, 2025 April 15, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் பிப்-15 ல் கல்வி கடன் வழிகாட்டுதல் விழா: மாணவர்கள் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

February 12, 2024
சினிமா

16 ஆண்டுகளை கடந்து “சுப்பிரமணியபுரம்” திரைப்படம் 

July 4, 2024
மாவட்டங்கள்

நூறு நாள் வேலை பணியாளாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 5000/ வழங்க கோரி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

October 8, 2025
கையெழுத்து இயக்கம்
Uncategorizedமாவட்டங்கள்

100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்க விழிப்புணர்வு

March 21, 2024
அரசு நல திட்டம்

சென்னை திமுக இளம் பெண்கள் பாசறை கூட்டம் கனிமொழி கருணாநிதி எம்பி பங்கேற்பு 

January 4, 2025
அரசு நல திட்டம்

காரிமங்கலம் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்- திரளான பொதுமக்கள் பங்கேற்பு

July 18, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?