மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நூறுநாள் திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > நூறுநாள் திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
மாவட்டங்கள்

நூறுநாள் திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

Social Vision
Last updated: 2025/04/01 at 1:03 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
நூறுநாள் திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
நூறுநாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க கோரி தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு  சட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் கடந்த 5 மாதங்களில் நூறுநாள் பணிசெய்த கிராமப்புற தொழிலாளர்களுக்கு ரூ2,985/- கோடி ரூபாய் ஒன்றிய அரசு வழங்காமல் உள்ளது இந்த தொகையை உடனே வழங்க வேண்டும்,ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் வேலை அட்டைபெற்ற அனைவருக்கும் வேலை வழங்கும் வகையில் ரூ 4.5 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும், ஆண்டுக்கு 200 நாள் வேலை தின சம்பளம் ரூ 700/- வழங்க வேண்டும்,
வேலை வேண்டி  விண்ணப்பத்தினை ஊராட்சி தனி பதிவேட்டில் பதிவு செய்து இதன் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்,நூறு நாள் முடித்த பணிதள பொறுப்பாளர்களை மாற்ற வேண்டும்,கட்டுமான பணிகளுக்கு ஒதுக்கும் நிதியை 40:60 என்ற அடிப்படையில் திறனற்ற கிராமப்புற தொழிலாளர்களுக்கு 40 சதவீதம் பணியை வழங்க வேண்டும். இதனை தனி பணிதள பொறுப்ளாளர் நியமனம் செய்து கண்காணிக்க வேண்டும்,மேலும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியறுத்தி பெரும்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளரும், இலளிகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான ஜெ. பிரதாபன் தலைமை வகித்தார். இதில் சங்க ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் ஜி.மாதையன், அலமேலு எத்துராஜ், பச்சாகவுண்டர்,  ராஜகோபால்,கே .லட்சுமணன், வி.செல்வம், ஜி சம்பத், மற்றும் குக்கிராம சங்கஒருங்கிணைப்பாளர்கள்மணியம்மாள்,பாப்பம்மாள்,ராதிகாவனிதா,பெருமாக்கள், .கோவிந்தசாமி மற்றும் திரளான கிராமபுற தொழிலாளர்கள் கலந்துக் கொண்டனர். இறுதியாக கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்டஆட்சியரின்நேர்முகஉதவியாளர் (பொது) அவர்களிடம் சங்க தலைவர்கள் வழங்கினர்.
TAGGED: நூறுநாள் திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
Social Vision April 1, 2025 April 1, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

விளையாட்டு

டென்னிஸ் சாம்பியன் போட்டிகளில் வென்ற இந்தோனேசியா வீராங்கனைக்கு,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோப்பை வழங்கினார்.

November 2, 2025
அரசியல்இந்தியா

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு: காங்கிரஸ் அறிவிப்பு

June 25, 2024
தமிழ்நாடு

ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியத்தில் மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்.

August 7, 2024
தொழில்

தருமபுரி சிப்காட்  கருத்துகேட்புகூட்டம் நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தல்.

June 11, 2024
ஆயுள் கைதிகள் விடுதலை
அரசியல்

நீண்ட நாள் ஆயுள் கைதிகள் 10 இஸ்லாமியர்கள் விடுதலை திமுக அரசுக்கு ஜவாகிருல்லா நன்றி!

February 7, 2024
மாவட்டங்கள்

தருமபுரி மார்ச்-5 ல். வனத்துறை நடத்தும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

March 2, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?