மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மாவட்டத்தை சார்ந்த 2 பட்டுநூற்பாளர்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ரொக்கப்பரிசு வழங்கினார். 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > தருமபுரி மாவட்டத்தை சார்ந்த 2 பட்டுநூற்பாளர்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ரொக்கப்பரிசு வழங்கினார். 
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தை சார்ந்த 2 பட்டுநூற்பாளர்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ரொக்கப்பரிசு வழங்கினார். 

Social Vision
Last updated: 2025/03/27 at 9:56 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி மாவட்டத்தை சார்ந்த 2 பட்டுநூற்பாளர்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ரொக்கப்பரிசு வழங்கினார். 
 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னை தலைமைச் செயலகத்தில், பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் 2024-25 ஆம் ஆண்டு மாநில அளவில் சிறந்து விளங்கும் பலமுனை பட்டுநூற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் சிறந்து விளங்கும் பட்டுநூற்பாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் கடந்த 25.03.2025 அன்று வழங்கப்பட்டது.
இதில் தருமபுரி மாவட்டத்தை சார்ந்த க.பிரகாஷ் த/பெ கமலேசன், மதிகோண்பாளையம், தருமபுரி மாவட்டம் பட்டுநூற்பாளருக்கு முதல் பரிசு ரூ. 1,00,000/- மற்றும் வேதவள்ளி க/பெ ஜெயன், ராஜகோபால்கவுண்டர் தெரு, தருமபுரி மாவட்டம் பட்டுநூற்பாளருக்கு இரண்டாம் பரிசு ரூ.75,000/-ரொக்கப்பரிசு காசோலையாக  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில்  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் , கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு செயலாளர் வே.அமுதவள்ளி, பட்டு வளர்ச்சித்துறை இயக்குநர் கி.சாந்தி மற்றும் பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
TAGGED: தருமபுரி மாவட்டத்தை சார்ந்த 2 பட்டுநூற்பாளர்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ரொக்கப்பரிசு வழங்கினார்.
Social Vision March 27, 2025 March 27, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சுற்றுலாதமிழ்நாடு

கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு:ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு 

July 13, 2024
மாவட்டங்கள்

18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ள விண்ணப்பிக்கவும் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல் 

December 14, 2025
தமிழ்நாடு

தொப்பையாறு தண்ணீரால் பாலம் உடைப்பு கயிறு கட்டி ஆற்றை கடக்கும் கிராம மக்கள்

December 4, 2024
பிஜேபியை வரும் தேர்தலில் தோற்க்க வேண்டும்
மாவட்டங்கள்

பெண்களை அடிமையாக, தீண்டாமையை ஆதரிக்கும் பிஜேபியை வரும் தேர்தலில் தோற்க்கவேண்டும்: டி.ரவீந்திரன்

March 8, 2024
மாவட்டங்கள்

தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணி வேட்புமனுதாக்கல்

March 25, 2024
கல்வி உரிமை தொகை
மாவட்டங்கள்

தருமபுரி சிறப்பாக செயல்பட்ட விடுதி காப்பாளர்களுக்கு கேடயம் பாரட்டு சான்றிதழ் ஆட்சியர் வழங்கினார்.

February 5, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.

February 4, 2026
அரசு நல திட்டம்

தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி

February 3, 2026
அரசு நல திட்டம்

கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

December 14, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளனர். ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.

November 9, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?