மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மும்மொழி என்ற மூன்றாம் ஓட்டை எதற்கு? -கவிஞர் வைரமுத்து 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > மும்மொழி என்ற மூன்றாம் ஓட்டை எதற்கு? -கவிஞர் வைரமுத்து 
தமிழ்நாடு

மும்மொழி என்ற மூன்றாம் ஓட்டை எதற்கு? -கவிஞர் வைரமுத்து 

Social Vision
Last updated: 2025/03/18 at 3:53 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

 

மும்மொழி என்ற
மூன்றாம் ஓட்டை எதற்கு? -கவிஞர் வைரமுத்து 

புத்தகத் திருவிழாவில் பங்கேற்று பேசிய கவிஞர் வைரமுத்து, மும்மொழி என்ற
மூன்றாம் ஓட்டை எதற்கு? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

இதையும் படிங்க

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 
தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.
தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
மு.பிரதாப் அவர்களின்
அழைப்பின் பேரில்
புத்தகக் காட்சியின்
நிறைவு விழாவுக்குச் சென்றிருந்தேன்பொதுமக்களும் மாணவர்களும்பின்னிக் கலந்த பெருங்கூட்டம்

“இருமொழிக் கொள்கையால்தான்
தமிழர்கள் தமிழ்நாடில் வளர்ந்திருக்கிறார்கள்;
இந்தியாவிலும், உலகமெங்கும்
பரவியிருக்கிறார்கள்

தாய்மொழி கற்றால்
அன்னை நாட்டில் வெற்றி;
ஆங்கிலம் கற்றால்
அகிலத்தில் வெற்றி

இரண்டு பூனைகள் வளர்ப்பவன்
பூனைகள் வருவதற்கு
கதவில் இரண்டு ஓட்டைகள் போட்டாலே போதுமானது;
அதில் எந்தப் பூனையும்
உள்ளே நுழைந்து வரும்
மும்மொழி என்ற
மூன்றாம் ஓட்டை எதற்கு?

வடநாட்டு மாணவர்கள்
ஒரு மொழியில்
உலகத்தை முடித்துக்கொள்ளத்
தென்னகம் மட்டும்
மும்மொழிச் சுமைதாங்கி
மூச்சுவாங்க வேண்டுமா?

தாய்மொழிப் பற்றோடு
தமிழ்நாட்டில் நிமிருங்கள்
அயல்மொழி கற்று
அயல்நாட்டில் பரவுங்கள்

இருமொழிக் கொள்கையே
போதும்
அகிலம் அதற்குள் அடங்கும்

மூன்றாம் மொழி கற்பது
தேவையின் அடிப்படையில்
இருக்கட்டும்;
திணிப்பின் அடிப்படையில்
வேண்டாம்” என்று பேசினேன்கையோடு வந்தவர்கள் எல்லாம்கைதட்டினார்கள்.என கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

TAGGED: மும்மொழி என்ற மூன்றாம் ஓட்டை எதற்கு? -கவிஞர் வைரமுத்து
Social Vision March 18, 2025 March 18, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

ஊரக வளர்ச்சித்துறை ஆய்வு கூட்டம் ஆட்சியர் ரெ. சதீஸ் பங்கேற்பு

February 4, 2025
தமிழ்நாடு

திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் மார்ச்-29 ல் பிரச்சாரம் துவக்கம் 

March 25, 2024
அரசு நல திட்டம்

நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் விண்ணப்பிக்கலாம்

March 13, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

இந்துஸ்தான் பெட்ரோலியம் கம்பெனியில் பணிபுரிய வாய்ப்பு

March 2, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் புத்த பூர்ணிமா மற்றும் பண்டிதமணி அயோத்திதாசர் பிறந்த நாள் விழா

May 23, 2024
மாவட்டங்கள்

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர செய்ய வலியுறுத்தி ஏஐடியுசி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

October 8, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?