மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: போஷன் டிராக்கரில் கண் கருவிழி பதிவு செய்வதை கைவிடக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > போஷன் டிராக்கரில் கண் கருவிழி பதிவு செய்வதை கைவிடக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மாவட்டங்கள்

போஷன் டிராக்கரில் கண் கருவிழி பதிவு செய்வதை கைவிடக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Social Vision
Last updated: 2025/03/04 at 1:32 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
போஷன் டிராக்கரில் கண் கருவிழி பதிவு செய்வதை கைவிடக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
போஷன் டிராக்கரில் கண் கருவிழி பதிவு செய்தல் முகப்பதிவு போட்டோ எடுப்பதை விலக்கிட கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அங்கன்வாடி மையங்களில் மாதந்தோறும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் 6 /24 மாத குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவை வழங்க, கண் கருவிழி ஸ்கேன், அங்கன்வாடி மையத்திற்கு வரும் முன்பருவ கல்வி குழந்தைகளுக்கு முகப்பதிவு போட்டோ எடுத்து கட்டாயம் போட வேண்டும் என்ற திட்டத்தை கைவிடவேண்டும்.
மே மாதம் வழங்கப்படும் கோடை விடுமுறையை அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மாதமாக வழங்கிட வேண்டும்.
1993- ம் வருடம் பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர் நிலை – II பதவி உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும்.ஐசிடிஎஸ் திட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட மையங்களை பொறுப்பு பார்ப்பதால் ஊழியர்களுக் மிகுந்த பணிச்சுமை ஏற்படுகிறது. இத்திட்டத்தில் சமூக நலத்துறையில் காலியாக உள்ள அனைத்து காலி பணியிடங்களில்  அங்கன்வாடி ஊழியர்களை பணி நியமனம் செய்தனய வேண்டும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ். ராஜம்மாள் தலைமை வகித்தார்.
சிஐடியு மாநில செயலாளர் சி. நாகராசன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் எம். லில்லி புஷ்பம், மாவட்ட செயலாளர் சி. கவிதா மாவட்ட பொருளாளர் என். தெய்வானை, நிர்வாகிகள் ஆர். கண்மணி, ஆர். சத்யா, எஸ். காளிஸ்வரி, கே. கலா, ஜாண்சி, எஸ். அல்வியா, ஜெயந்தி, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
TAGGED: போஷன் டிராக்கரில் கண் கருவிழி பதிவு செய்வதை கைவிடக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Social Vision March 4, 2025 March 4, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

ஒப்புகை சீட்டு டன் மின்னனு வாக்குபதிவு எந்திரம் பயன்படுத்த கோரி விசிக ஆர்ப்பாட்டம்.

February 23, 2024
மாவட்டங்கள்

பாலக்கோட்டில்  திமுக  பொதுக் கூட்டம் – தொண்டர்களுக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அழைப்பு

March 11, 2025
மூக்கனூர்கோயில்மேடு
மாவட்டங்கள்

மூக்கனூர்கோயில்மேடு கிராமத்திற்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி ஆட்சியரிடம் மனு.

March 11, 2024
சினிமா

கருடன் திரைப்படம் வெளியான முதல் மூன்று நாள்களிலேயே இவ்வளவு வசூலா!

June 2, 2024
தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் உண்ணாவிரதம்.
மாவட்டங்கள்

பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் உண்ணாவிரதம்.

March 8, 2024
தமிழ்நாடு

தருமபுரி  வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணிக்காக 650 காவலர்கள் 

June 3, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?