மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி சனத்குமார்நதி தூர்வாரும் பணி ஆட்சியர் ரெ. சதீஷ் நேரில் ஆய்வு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > தருமபுரி சனத்குமார்நதி தூர்வாரும் பணி ஆட்சியர் ரெ. சதீஷ் நேரில் ஆய்வு 
அரசு நல திட்டம்

தருமபுரி சனத்குமார்நதி தூர்வாரும் பணி ஆட்சியர் ரெ. சதீஷ் நேரில் ஆய்வு 

Social Vision
Last updated: 2025/03/01 at 8:56 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி சனத்குமார்நதி தூர்வாரும் பணி ஆட்சியர் ரெ. சதீஷ் நேரில் ஆய்வு 
தருமபுரி நகராட்சி அன்னசாகரம் செல்லும் வழியில் சனத்குமார் நதியில் தூர்வாரும் பணிகளை மாவட்ட  ஆட்சியர் ரெ. சதீஷ்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், ஆணைப்படி சனத்குமார் நதியை தூர்வாரி தூம்மை படுத்தும் பணிகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தருமபுரி நகராட்சிக்குட்பட்ட அன்னசாகரம் செல்லும் வழியில் உள்ள சனத்குமார் நதி தூர்வாரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என்று சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.
  மேலும் வரலாற்று சிறப்பு மிக்க சனத்குமார் நதியை பாதுகாப்பது நமது அனைவரின் கடமை என்றும், பொதுமக்கள் இந்த நதி ஓடும் பகுதிகளில் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டாத வகையில் பாதுகாக்க வேண்டும் என்றும் சனத்குமார் நதி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது நகரமன்ற தலைவர் மா.லட்சுமி நாட்டான் மாது, நகரமன்ற துணைத் தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி ஆணையாளர் சேகர், பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் மாலதி, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சுசீந்திரன், ரமணன், ராஜரத்தினம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
TAGGED: தருமபுரி சனத்குமார்நதி தூர்வாரும் பணி ஆட்சியர் ரெ. சதீஷ் நேரில் ஆய்வு
Social Vision March 1, 2025 March 1, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கதினர் காத்திருப்பு போராட்டம்.

February 27, 2024
அரசு நல திட்டம்

முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு குண்டல்பட்டி பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருள் வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் 

March 1, 2025
சினிமா

லண்டன் செல்லும் இசைஞானி இளையராஜாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து 

March 6, 2025
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் இல்லத்திருமணவிழா  மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 

December 14, 2025
அரசு நல திட்டம்

உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் வாகனங்கள் வாங்க விண்ணப்பிக்கலாம் 

June 21, 2024
தமிழ்நாடு

புதுடெல்லியில் நடைபெற உள்ள ஏஐசிசிடியு அகில இந்திய பொது மாநாட்டில் , தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்க முடிவு 

February 11, 2025

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.

February 4, 2026
அரசு நல திட்டம்

தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி

February 3, 2026
அரசு நல திட்டம்

கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

December 14, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளனர். ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.

November 9, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?