மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: காரிமங்கலம் கும்பல் அள்ளி சோதனை சாவடியில் துணை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > காரிமங்கலம் கும்பல் அள்ளி சோதனை சாவடியில் துணை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு 
மாவட்டங்கள்

காரிமங்கலம் கும்பல் அள்ளி சோதனை சாவடியில் துணை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு 

Social Vision
Last updated: 2025/02/04 at 1:50 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

காரிமங்கலம் கும்பல் அள்ளி சோதனை சாவடியில் துணை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு 

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாகன தணிக்கை சோதனை சாவடி கும்பாரஅள்ளியில் இயங்கி வருகிறது. இங்கு நாளொன்றுக்கு 5000-திற்கும் மேற்பட்ட இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்து இந்த சோதனை சாவடியை கடந்து செல்கிறது.

இவ்வழியாக வரும் சரக்கு வாகனங்களை திறம்பட சோதனை செய்யும் பொருட்டு இந்த சோதனை சாவடியை நவீன கேமராக்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வு உபகரணங்களை செயல்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டார்.

இதையும் படிங்க

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு
தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

அதனைத் தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் அவர்களின் உத்தரவின் பேரில் பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு, கும்பாரஅள்ளியில் இயங்கி வரும் சோதனை சாவடியில் எல்இடி மின்விளக்குகள், பேரிகார்டுகள், விபத்து தடுப்பு கூம்புகள், மற்றும் அதிநவீன கேமராக்கள் அமைக்க வேண்டும் என்று காரிமங்கலம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது காரிமங்கலம் காவல் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.

TAGGED: காரிமங்கலம் கும்பல் அள்ளி சோதனை சாவடியில் துணை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
Social Vision February 4, 2025 February 4, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

ஆம்புலன்ஸை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கிய தவ்ஹீத் ஜமாத் இயக்கம் 

April 25, 2024
அரசு நல திட்டம்தமிழ்நாடு

சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்ட்லின் உத்தரவு 

June 26, 2024
மாவட்டங்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் பணிகளை புறக்கணித்து 2 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம். 

November 27, 2024
தமிழ்நாடு

356 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் : குழந்தை திருமணம் நடைபெற்றதாக 80 பேர் மீது வழக்கு பதிவு 

September 30, 2024
மாவட்டங்கள்

தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் ஆட்சியர் ஆய்வு 

March 17, 2024
மாவட்டங்கள்

இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணர்வு பேரணி 

March 21, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?