மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி,கலை நிகழ்ச்சி-பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி,கலை நிகழ்ச்சி-பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு
மாவட்டங்கள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி,கலை நிகழ்ச்சி-பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு

Social Vision
Last updated: 2025/01/31 at 1:51 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி,கலை நிகழ்ச்சி-பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் காவல்துறையினர் சார்பில் சாலைபாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி காவல் நிலையம் முன்பு தொடங்கியது ,இதில் பாலக்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளர் மனோகரன் அவர்கள் தலைமை வகித்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் ராமசாமி கோவில், கடைவீதி வழியாக பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்று, சாலை பாதுகாப்பு குறித்தும் ஹெல்மெட், அணிவதன் அவசியம் குறித்தும், விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இதையும் படிங்க

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு
தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

மேலும் பொதுமக்களிடம் சாலைபாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதன்பின்பு பேருந்து நிலையத்தில் பாரதி கலைக்குழுவினர் பங்கேற்ற சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் பார்த்திபன், பாலசுந்தரம், சுப்ரமணி, வீரம்மாள், காவல் உதவி ஆய்வாளர்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார், உள்ளிட்ட காவல்துறையினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

TAGGED: கலை நிகழ்ச்சி-பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
Social Vision January 31, 2025 January 31, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

உலகம்

ஆக்கிரமிப்புக்கு ஆளான அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினம், 

June 3, 2024
மாவட்டங்கள்

அரசு பணி தேர்வில் தேர்ச்சி பெறாத விரத்தியில் ஒரு குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை 

November 10, 2024
மாவட்டங்கள்

குடிநீர் கேட்டு சடையம்பட்டி மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல்

June 25, 2024
தருமபுரி அரசினர் பொறியியற் கல்லூரி 2- ஆவது பட்டமளிப்பு விழா
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி அரசினர் பொறியியற் கல்லூரி 2- ஆவது பட்டமளிப்பு விழா

March 3, 2024
தமிழ்நாடு

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி 20856 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

June 4, 2024
அரசியல்

நாடாளுமன்ற தேர்தலை நேர்மையாக நடத்தக்கோரி,பிப்-23-ல். ஆர்ப்பாட்டம். விசிக, அறிவிப்பு!

February 18, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?