சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி திகவினர் தருமபுரி எஸ்பியிடம் மனு.
தந்தை பெரியார் பேசாத ஒன்றை பேசியதாக பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.இதனை கண்டித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் நடவடிக்கை எடுக்கக் வேண்டி புகார் அளிக்கப்பட்டது..
மனு கொடுக்கும் போது வட்ட செயலாளர் பீம.தமிழ் பிரபாகரன் முன்னாள் மாவட்ட தலைவர் வீ.சிவாஜி மாநில பொதுக்குழு உறுப்பினர் இ.மாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் பெ.கோவிந்தராஜ், மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை, காமலாபுரம் மாஸ்டர் மாணிக்கம், பணி நிறைவு ஆசிரியர் நரசிம்மன்,விடுதலை வாசகர் வட்ட தலைவர் க.சின்னராஜ்,செயலாளர் சுதாமணி, நகர திராவிடர் கழக தலைவர் கரு.பாலன், இளைஞரணி சவுலூர் ப. சுரேஷ் ஆகியோர் உள்ளனர்

