தருமபுரி பொங்கல் பரிசு வழங்க கரும்பின் தரம் குறித்து ஆட்சியர் கி. சாந்தி ஆய்வு
தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு கரும்பு வழங்குதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அவர்கள்,கரும்பின் தரம் குறித்து காரிமங்கலம் வட்டம் கன்னிப்பட்டியில் உள்ள தோட்டத்தில் இன்று (3.1.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சரவணன், வேளாண்மை இணை இயக்குநர் மரிய ரவி ஜெயக்குமார், உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.

