மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: காரிமங்கலம் அருகே 17 வயதில் தாயான சிறுமி – வாலிபருக்கு போலீசார் வலை
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > காரிமங்கலம் அருகே 17 வயதில் தாயான சிறுமி – வாலிபருக்கு போலீசார் வலை
குற்றம்

காரிமங்கலம் அருகே 17 வயதில் தாயான சிறுமி – வாலிபருக்கு போலீசார் வலை

Social Vision
Last updated: 2024/12/29 at 3:55 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

காரிமங்கலம் அருகே 17 வயதில் தாயான சிறுமி – வாலிபருக்கு போலீசார் வலை

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 17 வயது மகள், காரிமங்கலம் அருகே உள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார்.இச்சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தமிழ்மாறன், (வயது.22) என்ற வாலிபரும் காதலித்து வந்தனர்.இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 7 .11 .2023ம் தேதி பாலக்கோடு அருகே உள்ள சிவன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினர்.இதில் கர்ப்பமான மாணவிக்கு கடந்த 11ம் தேதி தருமபுரி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து மருத்துவர் ஊர்நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்.இது குறித்து ஊர் நல அலுவலர் பாலக்கோடு மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

TAGGED: காரிமங்கலம் அருகே 17 வயதில் தாயான சிறுமி - வாலிபருக்கு போலீசார் வலை
Social Vision December 29, 2024 December 29, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

எருதுவிடும் விழா
மாவட்டங்கள்

பாலக்கோடு அருகே எருது விடும் விழாவில்150 காளைகள் பங்கேற்பு.

February 16, 2024
மாவட்டங்கள்

ஒன்றிய அரசின் வஞ்சிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் 

July 24, 2024
மாவட்டங்கள்

15 – ஆவது, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்க வலியுறுத்தி, போக்குவரத்து கழக, ஊழியர் சங்கத்தினர், உண்ணாவிரதப் போராட்டம்.

June 24, 2024
மாவட்டங்கள்

இந்திய மாதர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கம் 

March 9, 2026
அரசியல்

தமிழ்த் தாய் வாழ்த்தை அவமானப்படுத்தும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து தருமபுரியில் திமுக ஜன -7 ஆர்ப்பாட்டம். 

January 6, 2025
வேலையில்லா திண்டாட்டம்
இந்தியா

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 வேலையில்லாத நபர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். காங்கிரஸ் ஆராய்ச்சித்துறை தலைவர் தகவல். 

February 8, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?