மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில்முன்னாள் மாணவர்கள், ஊழியர்கள், சந்திப்பு விழா
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில்முன்னாள் மாணவர்கள், ஊழியர்கள், சந்திப்பு விழா
தமிழ்நாடு

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில்முன்னாள் மாணவர்கள், ஊழியர்கள், சந்திப்பு விழா

Social Vision
Last updated: 2024/12/29 at 3:23 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில்முன்னாள் மாணவர்கள், ஊழியர்கள், சந்திப்பு விழா

தருமபுரிமாவட்டம், பாலக்கோடு, கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் முன்னாள் மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரின் 2ம் ஆண்டு சந்திப்பு விழா இன்று நடைப்பெற்றது.

இவ்விழாவை மேலாண்மை இயக்குநர் ரவி அவர்கள் தலைமை ஏற்று துவக்கி வைத்தார்.நிகழ்ச்சிக்கு அலுவலக மேலாளர் ரவீந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.நிகழ்ச்சிக்கு விழா நிர்வாக குழு தலைவர் சிவக்குமார் வேணுகோபால் முன்னிலை வகித்தார்.

இதையும் படிங்க

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 
தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.
தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

இந்நிகழ்ச்சியில் மருத்துவர் சிவக்குமார், முன்னாள் அலுவலக மேலாளர் சண்முகம், மருத்துவர் செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.இவ்விழாவில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இயங்கும் மெட்ரிக் பள்ளியில் பயிலும் 8, 9 மற்றும் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்க தொகை மற்றும் பரிசுகளை வழங்கினர்.

மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 2 தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி செலவை விழா குழுவினர் ஏற்றுக் கொண்டனர்.கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் பாலக்கோடு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இன்று நேரில் சந்தித்து தங்களது கடந்தகால அனுபவங்களை பகிர்ந்து கொண்டு பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து சாதி, மதம், இனம் மொழி கடந்து தங்களது அன்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சி மத நல்லினக்கத்திற்க்கு உதாரனமாக அமைந்தது.அதனை தொடர்ந்து இசை நாற்காலி, உறியடித்தல், நடன போட்டி, லெமன் மற்றும் ஸ்புன், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொண்டனர், கலந்து கொண்டவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் பிரகாஷ்பாபு, எஸ்.செந்தில்குமார், எம். செந்தில்குமார், ஆஷா, மணிபாரதி, முஜிப் ரகுமான், சையத்மாலிக், சாந்தி ஆகியோர் ஏற்பாடுசெய்திருந்தனர்.இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது.

TAGGED: ஊழியர்கள், சந்திப்பு விழா, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில்முன்னாள் மாணவர்கள்
Social Vision December 29, 2024 December 29, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

திருவள்ளுவரை ஒவ்வொரு தமிழனும் உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாட வேண்டும் – கவிஞர் வைரமுத்து 

July 13, 2024
பெரியாரின் பெருந்தொண்டர் ஆணைமுத்து நூற்றாண்டை அரசே கொண்டாட வேண்டும்! பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து. 
தமிழ்நாடு

பெரியாரின் பெருந்தொண்டர் ஆணைமுத்து நூற்றாண்டை அரசே கொண்டாட வேண்டும்! பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து. 

June 21, 2024
மாவட்டங்கள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ சார்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு.

February 10, 2024
தமிழ்நாடு

மிட்டாரெட்டிஅள்ளி- பொம்மிடி இணைப்பு சாலை திட்டத்தை நிறைவேற்ற கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 11, 2025
தமிழ்நாடு

மொரப்பூர்-தருமபுரி ரயில்பாதை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் ஆட்சியர் ரெ. சதீஸ் ஆய்விற்க்குபின் தகவல் 

May 11, 2025
அரசியல்

ஜூலை – 4 ல் தவெக மாநிலச் செயற்குழுக் கூட்டம்

June 27, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?