மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாப்பாரப்பட்டி பேரூராட்சி ரூ.125.17 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் கி. சாந்தி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > பாப்பாரப்பட்டி பேரூராட்சி ரூ.125.17 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் கி. சாந்தி
அரசு நல திட்டம்

பாப்பாரப்பட்டி பேரூராட்சி ரூ.125.17 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் கி. சாந்தி

Social Vision
Last updated: 2024/11/28 at 1:00 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

 

பாப்பாரப்பட்டி பேரூராட்சி ரூ.125.17 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் கி. சாந்தி

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் ரூ.125.17 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி (28.11.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், எர்ரனஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2022-2023 – கீழ் ரூ.2.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வாரச் சந்தை கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க

தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.
தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி
கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

மேலும், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம், பிக்கிலி ஊராட்சி, பெரியூர் கிராமத்தில் PM JANMAN (PMAY-G) திட்டத்தின் கீழ் ரூ. 5.73 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 9 புதிய வீடுகளின் கட்டுமான பணிகளையும், பிக்கிலி ஊராட்சி, மேட்டுகொட்டாயில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.46 இலட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கும் பணிகளையும், பிக்கிலி ஊராட்சி, கொல்லப்பட்டி கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளையும், பிக்கிலி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.83 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பட்டு வளர்ச்சி குடில் கட்டுமான பணிகளையும், சீழுத்து கொட்டாய் கிராமத்தில் பழங்குடியினர் / இருளர் வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.5.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 17 வீடுகள் கட்டுமான பணிகளையும், பிக்கிலி ஊராட்சி, புதுக்கரம்பு கிராமத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.76.00 இலட்சம் மதிப்பீட்டில் பிக்கிலி சாலை முதல் பனங்காடு வரை நடைபெற்று வரும் சாலை பணிகளையும், பிக்கிலி ஊராட்சியில் கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல் திட்டத்தின் கீழ் ரூ.1.45 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும், புதுக்கரம்பு கிராமத்தில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 7.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மையம் கட்டுமான பணிகள் என மொத்தம் ரூ.125.17 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட காலஅளவிற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார், ஊரக வளர்ச்சி செயற்பெறியாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த ஆய்வுகளின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ஷகிலா, வட்டாட்சியர் லட்சுமி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

TAGGED: பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
Social Vision November 28, 2024 November 28, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்புதமிழ்நாடு

சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு   தருமபுரியில் சிறுதானிய விழிப்புணர்வு பேரணி மற்றும் கண்காட்சி 

June 26, 2024
மாவட்டங்கள்

நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்து, வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்: மாவட்ட கழக செயலாளர் பி.பழனியப்பன் பங்கேற்பு

March 15, 2024
நீங்கள் நலமா திட்டம்
அரசு நல திட்டம்

நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் ஆட்சியர் கி.சாந்தி தொலைபேசியில் பொதுமக்களிடம் அரசின் சேவை கேட்டறிந்தார்.

March 6, 2024
மாவட்டங்கள்

பென்னாகரம் வட்டம் கோட்டூர்மலை கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்.

March 22, 2024
மாவட்டங்கள்

தருமபுரி 95 நீர்நிலைகளில் வண்டல் மண் களிமண் எடுக்க விண்ணப்பிக்கலாம் 

July 4, 2024
மாவட்டங்கள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி,கலை நிகழ்ச்சி-பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு

January 31, 2025

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.

February 4, 2026
அரசு நல திட்டம்

தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி

February 3, 2026
அரசு நல திட்டம்

கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

December 14, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளனர். ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.

November 9, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?