நூலாசிரியருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி
முனைவர் சொற்கோ திரு.இரா.கருணாநிதி அவர்கள் எழுதி இசையமைத்த “இனிக்கும் இலக்கணம்” எனும் குழந்தைகளுக்கான தமிழ் இலக்கண நூலை மாண்புமிகு அமைச்சர் சுப்பிரமணி அவர்களுடன் இணைந்து வெளியிட்டோம்.

தமிழ் மொழியின் இலக்கணத்தை குழந்தைகளுக்கான மொழியில் படைத்துள்ள நூலாசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். என தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
