மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பென்னாகரம் அருகே கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பென்னாகரம் அருகே கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்
மாவட்டங்கள்

பென்னாகரம் அருகே கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்

Social Vision
Last updated: 2024/11/14 at 3:52 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

பென்னாகரம் அருகே கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்

பென்னாகரம் அருகே
பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மருக்காரம்பட்டி, பவளந்தூர், ஜெல் மாரம்பட்டி, அட்ட பள்ளம், உப்பலாபுரம் ஆகிய கிராமங்கள் மலைசார்ந்த பகுதி ஆகும்.இந்த கிராமங்களில் இருந்து 100க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பிஅக்ரஹாரம்அரசுமேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.மேலும் அப்பகுதி சார்ந்த மக்களும் அன்றாட தேவைகளுக்கும் வேலைகளுக்கு செல்லவும் பேருந்து போக்குவரத்தை நம்பி உள்ளனர். தினமும் காலை 8. 15 மணிக்கு செல்லும் பேருந்து 9:30 மணிக்குத்தான்பி.அக்ராகரம் பள்ளியை சென்று அடைகிறது. இதனால் மாணவர்கள் குறித்த நேரத்தில் வகுப்புக்கு செல்ல முடிவதில்லை கூறுகின்றனர்.மேலும் மாலை 6:30 மணிக்கு பி .அக்ராகரத்தில் இருந்து செல்லும் 26 சி பேருந்து 8 மணிக்கு மேல் இந்த பகுதிகளுக்கு சென்று சேர்கிறது.அங்கு சென்றாலும் பேருந்து இறங்கும் மாணவர்கள் அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் கூடுதல் பேருந்து வசதி கேட்டு திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

TAGGED: பென்னாகரம் அருகே கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்
Social Vision November 14, 2024 November 14, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
செரிபல் பால்சி ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா #socialvisiontv
CPI(ML) தமிழ்நாடு மாநில மாநாடு / #socialvisiontv
டிசம்பர் - 6 பயங்கரவாத எதிர்ப்பு நாள் போராட்டம் #socialvisiontv
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்சங்கம் மறியல் #socialvisiontv
#சர்வதேசமாற்றுத்திறனாளிகள்_தினவிழா #socialvisiontv
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் மமக உறுதிமொழி ஏற்பு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

பென்னாகரம் பேருந்து நிலையம் தரமாக அமைக்க மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தல்.

August 8, 2024
திமுகவை கண்டித்து ஆர்பாட்டம்
அரசியல்

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பணபயன்களை வழங்காத திமுக அரசை கண்டித்து அண்ணா தொழிற்ச்சங்கம் ஆர்ப்பாட்டம்

February 7, 2024
குற்றம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மனைவி ,2 குழந்தைகள்  இறந்து அழுகிய நிலையில் சடலமாக  மீட்பு 

May 31, 2024
தூய்மை பணியாளர்கள்
அரசு நல திட்டம்

தூய்மை பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.74,250/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்

March 8, 2024
தமிழ்நாடு

கடலூரில் மின்னதாக்கி இறந்தவர்களுக்கு தலா ரூ 25 இலட்சம் வழங்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். 

October 18, 2025
பறவைகள்
சுற்றுலா

தருமபுரி மாவட்டத்தில் இத்தனை வகையான பறவையா ! ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பு பணி !

February 5, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு நாளில் அவரசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. 

December 6, 2025
மாவட்டங்கள்

மின்வாரியத்தில் ஊதிய உயர்வு பேச்சுவார்ததை துவங்க வலியுறுத்தல்.

December 4, 2025
மாவட்டங்கள்

தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து இளைஞர்களுக்கு வேலை வழங்க சிபிஐ(எம்.எல்) கட்சி வலியுறுத்தல். 

November 15, 2025
மாவட்டங்கள்

November 14, 2025

November 14, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?