கெட்டுஅள்ளி கிராமத்தில் ரூ 6.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் திறப்பு
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் கெட்டுஅள்ளி கிராமத்தில் ரூ 6.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை நாடாளுமன்ற உறூப்பினர் ஆ.மணி திறந்து வைத்தார்.

இநிகழ்ச்சியில் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சிஅலுவலர் லோகநாதன், முன்னாள்சட்டமன்றஉறுப்பினரும்,திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் பி.சுப்ரமணி, நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியசெயலாளர்வைகுந்தம், நல்லம்பள்ளி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பெரியண்ணன், மாவட்ட இணையதள பொறுப்பாளர் கெளதமன்,மாவட்ட பிரதிநிதி செல்லபெருமாள்,ரவி,இளங்கவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

