மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு
குற்றம்

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு

Social Vision
Last updated: 2024/11/14 at 1:42 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
சிறுமியை கர்ப்பமாக்கியவாலிபர் மீது போக்சோசட்டத்தில் வழக்கு பதிவு
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளியின் 17 வயது சிறுமி 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் வீட்டிலேயே இருந்து வந்தார்.
கடந்த 6 மாதத்திற்க்கு முன்பு பென்னாகரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்க்கு சென்றவர் பென்னாகரம் அடுத்த குளாத்திரம் பட்டியை சேர்ந்த நேதாஜி (வயது. 25) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுதெரிந்து பெற்றோர்சிறுமியைகண்டித்ததால்,கடந்த ஆகஸ்ட் 22 ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி வாலிபரை திருமனம் செய்து கொண்டு அவரது வீட்டிலேயேவசித்துவந்தார்.இந்நிலையில் மாணவிக்கு திடீர் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதும், 3 மாத கர்ப்பமாக இருப்பதும்  தெரிய வந்தது.
17 வயது சிறுமி கர்ப்பமானது குறித்து பென்னாகரம் அரசு மருத்துவமனை மருத்துவர் பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  கொடுத்த புகாரின்  பேரில் போலீசார் வாலிபர் மீது போக்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
TAGGED: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு
Social Vision November 14, 2024 November 14, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortfeed #shortsviral #vcknews #nanguneri
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dhaapuri_Busstand
#shortvideo #shors #shortsfeed
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #mkstalin #dmk
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #breakingnews #elephant
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

டுமையான வெயிலை மக்கள் சமாளிக்க தருமபுரி மேற்கு மாவட்டம்,கடத்தூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, பேரூர் கழக சார்பில் கோடை வெயிலில் தாகம் தீர்க்கும் நீர்,மோர் பந்தலை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
மாவட்டங்கள்

பாப்பிரெட்டிப்பட்டி, பேரூர் கழக சார்பில் தாகம் தீர்க்கும் நீர்,மோர் பந்தலை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன்.

April 29, 2024
இந்தியா

முத்தமிழறிஞர் கலைஞர்  மு.கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு 

August 18, 2024
சினிமா

மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற  விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து

June 7, 2024
தமிழ்நாடு

சமூகநீதி மாணவர் இயக்கம் எஸ்எம்ஐ 25 – ஆம் ஆண்டு வெள்ளி விழா லோகோ அறிமுகம். 

December 23, 2025
உலகம்

சென்னையில் மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலையை முதலமைச்சர் மு.க.ஸடாலின் திறந்துவைத்தார்.

February 6, 2026
கவிதை
Uncategorizedசாதனையாளர்கள்

தோழன் செய்யாததைத் துப்பாக்கி செய்யும் – கவிஞர் வைரமுத்து

June 20, 2024

மேலும் படிங்க

குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026
குற்றம்

நல்லம்பள்ளி அருகே தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி 

November 13, 2025
குற்றம்

முயல்கறியை விற்ற இருவருக்கு வனத்துறை அபராதம் விதிப்பு 

November 9, 2025
குற்றம்

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாலக்கோட்டில் மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

November 4, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?