கட்டுமானம் அமைப்புசார தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
13அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரிமாவட்டம்நலவாரியகட்டுமானம் -அமைப்பு சாராதொழிற்சங்கங்களின்
கூட்டமைப்புசார்பில்தருமபுரிதொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர்சங்கத்தின் மாநில தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் மாவட்ட செயலாளர் சி முருகன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொதுத்தொழிலாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயலாளர் வி. சிவராமன் ,விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் ராஜி ,நுகர் பொருள்வாணிபக் கழக சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் ராமதிலகன்,தமிழ்நாடு ஜனநாயக கட்டுமானதொழிலாளர்சங்கத்தின்மாவட்டசெயலாளர்செல்விமாவட்டநிர்வாகிமுனியம்மாள்ஆகியோர்வாழ்த்திபேசினர்.
