மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நூறு நாள் வேலை கேட்டு இராமாபுரம் பட்டியலின மக்கள் ஆட்சியரிடம் மனு. 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > நூறு நாள் வேலை கேட்டு இராமாபுரம் பட்டியலின மக்கள் ஆட்சியரிடம் மனு. 
மாவட்டங்கள்

நூறு நாள் வேலை கேட்டு இராமாபுரம் பட்டியலின மக்கள் ஆட்சியரிடம் மனு. 

Social Vision
Last updated: 2024/10/21 at 11:48 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

நூறு நாள் வேலை கேட்டு இராமாபுரம் பட்டியலின மக்கள் ஆட்சியரிடம் மனு. 

நூறு நாள் வேலை கேட்டு இராயபுரம் பட்டியலின மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி யிடம் மனு கொடுத்தனர்
மனுவின் விபரம் பின்வருமாறு
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு பட்டது. ஆர். கோபிநாதம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குபட்டது இராமாபுரம் காலனி இங்கு 200 க்கும் மேற்பட்ட அருந்ததியர் இன குடும்பங்கள் உள்ள.
இவர்களில் பெரும்பகுதி விவசாய நிலம் இல்லை விவசாய கூலி மற்றும் நூறு நாள் வேலையை நம்பி வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஊராட்சியின் அனைத்து கிராம மக்களுக்கும் நூறு நாள் வேலை வழங்கும் நிலையில் இராமாபுரம் காலனி மக்களுக்கு மட்டும் வேலை வழங்கப்படுவதில்லை நடப்பு ஆண்டில் இதுவரை 25 நாட்கள் கூட வேலை வழங்கவில்லை வேலை கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் உங்கள் கிராம பகுதியில் ஓடை, ஏரி இல்லை என தெரிவிக்கின்றனர். இந்த கிராம பகுதியில் ஓடை ஏரி கால்வாய்கள் உள்ளது. இந்த ஓடைகளை ஒரு சில நபர்கள்ஆக்கிரமித்துள்ள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நூறு நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
TAGGED: நூறு நாள் வேலை கேட்டு இராமாபுரம் பட்டியலின மக்கள் ஆட்சியரிடம் மனு., மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்
Social Vision October 21, 2024 October 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்சங்கம் மறியல் #socialvisiontv
#சர்வதேசமாற்றுத்திறனாளிகள்_தினவிழா #socialvisiontv
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் மமக உறுதிமொழி ஏற்பு #socialvisiontv
சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். #socialvisiontv
மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களை பணிநியமனம்செய்ய #AICCTU வலியுறுத்தல் #SocialvisionTV
#shorts #shortvideo #shortfeed #latestnews #socialvisiontv #childrenday #childrendayspecial
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்தமிழ்நாடு

சிறுமி பாலியல் பலாத்காரம் கார் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

June 25, 2024
தொல்லியல்

பழங்குடி மக்களிடமிருந்து வரலாற்று உண்மைகளை கற்றுள்ளோம். ஆர்.பாலகிருஷ்ணன் இஆப ஓய்வு 

February 11, 2024
ஆன்மிகம்

ஆலமரத்தூர் கிராமத்தில் ஓங்காளியம்மன் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்‌

February 7, 2024
தமிழ்நாடு

அரசு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் கிறித்தவர்கள் புனிதப்பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

March 15, 2024
தமிழ்நாடு

நத்தம் இளவரசன் நினைவுதினம்

July 4, 2025
சினிமா

உலகத்திற்கே வழிகாட்டிய இந்திய சினிமா

December 19, 2023

மேலும் படிங்க

மாவட்டங்கள்

மின்வாரியத்தில் ஊதிய உயர்வு பேச்சுவார்ததை துவங்க வலியுறுத்தல்.

December 4, 2025
மாவட்டங்கள்

தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து இளைஞர்களுக்கு வேலை வழங்க சிபிஐ(எம்.எல்) கட்சி வலியுறுத்தல். 

November 15, 2025
மாவட்டங்கள்

November 14, 2025

November 14, 2025
மாவட்டங்கள்

அரூர் மனைபட்டா கேட்டு விவசாய தொழிலாளர்கள் சங்கம் காத்திருப்பு போராட்டம்.

November 13, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?