மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து  விவசாயி பலி – பிரிவு சாலை மற்றும் தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள்  கோரிக்கை
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து  விவசாயி பலி – பிரிவு சாலை மற்றும் தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள்  கோரிக்கை
குற்றம்

பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து  விவசாயி பலி – பிரிவு சாலை மற்றும் தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள்  கோரிக்கை

Social Vision
Last updated: 2024/10/03 at 5:48 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து  விவசாயி பலி – பிரிவு சாலை மற்றும் தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள்  கோரிக்கை
தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த ஒட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி மாதப்பன் (58) இவர்    ஜிட்டாண்டஅள்ளியிலிருந்து வெள்ளிசந்தை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார், அப்போது சீங்கேரி அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் இருந்து வந்த சொகுசு கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் மாதப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த பாலக்கோடு டி.எஸ்.பி. மனோகரன் சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்கள் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பின்னர் இப்பகுதியில் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகாவும் கூறுகின்றனர்.
இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தினமும் சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அதனால் இப்பகுதியில் பிரிவு சாலை மற்றும் தரைப்பாலம் அமைக்க கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புதிய தேசியநெடுஞ்சாலை பயன்பாட்டிற்க்கு வந்துள்ளதால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன,எனவே உடனடியாக பிரிவு சாலை மற்றும் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.
TAGGED: பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து  விவசாயி பலி - பிரிவு சாலை மற்றும் தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள்  கோரிக்கை
Social Vision October 3, 2024 October 3, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortfeed #shortsviral #vcknews #nanguneri
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dhaapuri_Busstand
#shortvideo #shors #shortsfeed
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #mkstalin #dmk
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #breakingnews #elephant
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தருமபுரியில் தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா 

March 2, 2026
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இதில் 14 வகை காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியா

14 வகை காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு – மந்திரிசபை ஒப்புதல்

June 20, 2024
எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ளாயீஸ் பெடரேசன்
மாவட்டங்கள்

BP4 ஐ ரத்து செய்ய கோரி எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ளாயீஸ் பெடரேசன் கண்டன ஆர்ப்பாட்டம்.

March 8, 2024
அரசியல்

வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறைய வேண்டும். தீபாவளி வாழ்த்து: ஜி.கே.மணி எம்எல்ஏ 

October 19, 2025
தமிழ்நாடு

தருமபுரி பாராளுமன்ற தொகுதி 14 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை: திமுக  முன்னிலை 

June 4, 2024
புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி
மாவட்டங்கள்

திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் ,வெற்றிபெற செய்வது.புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி முடிவு

March 19, 2024

மேலும் படிங்க

குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026
குற்றம்

நல்லம்பள்ளி அருகே தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி 

November 13, 2025
குற்றம்

முயல்கறியை விற்ற இருவருக்கு வனத்துறை அபராதம் விதிப்பு 

November 9, 2025
குற்றம்

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாலக்கோட்டில் மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

November 4, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?