சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு தலைவருக்கு தருமபுரியில் வரவேற்பு
தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மனுக்கள் குழு தலைவர் /அரசு தலைமை கொறடா /திருவடைமருதுார் சட்ட மன்ற உறுப்பினர் முனைவர் கோவி. செழியன் அவர்களை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, அவர்கள் இன்று (20.08.2024) மலர் கொத்து வழங்கி வரவேற்றார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்ளார் .

