செம்மாண்டகுப்பத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம்
தருமபுரி ஒன்றியம் செம்மாண்டகுப்பம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
இந்த சிறப்பு கிராம சபா கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் பானு பூமணி தலைமைவகித்தார். ஊராட்சிமன்ற செயலாளர் இடும்பன்,பணிதள பொறுப்பாளர் ரோஸ்ணா மேகம் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
