தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவு மழையாக அரூரில் 19.2 மில்லிமீட்டர் மழைபெய்தது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரையில் நேற்று சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ஒகேனக்கல், பாப்பிரெட்டிப்பட்டி பென்னாகம் அரூர் மாரண்ட அள்ளி ஆகிய பகுதியில் மழை பெய்தது. தருமபுரி மாவட்டத்தில் நேற்று நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-தருமபுரி -14.2 மில்லிமீட்டர் மாரண்ட அள்ளி -4 மில்லிமீட்டர்ஒகேனக்கல் – 8 மில்லிமீட்டர் அரூர் -19.2மில்லமீட்டர்.பாப்பிரெட்டிப்பட்டி – 3 மில்லிமீட்டர் பென்னாகரம் -15 மில்லிமீட்டர் மழை பெய்தது பாலக்கோடு, நல்லம்பள்ளி,மொரப்பூர் பாலக்கோடு பகுதிகளில் மழைபெய்யவில்லை. மாவட்டத்தில் மொத்தமழை அளவு – 63.4 மில்லிமீட்டர்,மாவட்டத்தின் மொத்த சாரசரி மழையளவு – 7.4 மில்லிமீட்டர் ஆகும்

