AICCTU மாநிலபொதுக்குழு கூட்டம்
அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் (AICCTU)
மாநில பொதுக்குழு கூட்டம்
சனிக்கிழமை அன்று தென்காசி உள்ளரோஸ் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாநிலபொதுக்குழு கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சங்கர பாண்டியன்
தலைமை வகித்தார்.அகில இந்திய தொழிற்சங்க மையக்க கவுன்சில் அகில இந்திய தலைவர் வீ. சங்கர்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்ஸ்ஸிட் லெனினிஸ்ட்மாநில செயலாளர் ஆசைத்தம்பி அகிலலஇந்தியதொழிற்சங்க மைய கவுன்சில்மாநில சிறப்பு தலைவர்இரணியப்பன்உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் மற்றும்தமிழகம் முழுவதும் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் 120க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

