மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பட்டுவளர்ச்சித்துறையில் அனைத்து நிலை பணியிடங்களுக்கும் பதவிஉயர்வு வழங்க வலியுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > பட்டுவளர்ச்சித்துறையில் அனைத்து நிலை பணியிடங்களுக்கும் பதவிஉயர்வு வழங்க வலியுறுத்தல்.
தமிழ்நாடு

பட்டுவளர்ச்சித்துறையில் அனைத்து நிலை பணியிடங்களுக்கும் பதவிஉயர்வு வழங்க வலியுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/07/13 at 5:45 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
பட்டுவளர்ச்சித்துறையில் அனைத்து நிலை பணியிடங்களுக்கும் பதவிஉயர்வு வழங்க வலியுறுத்தல்.

தமிழ்நாடு பட்டுவளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலசெயற்குழு கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.

மாநிலதலைவர் வி.வெங்கட்டேஷ் தலைமைவகித்தார்.மாநிலசெயற்குழு உறுப்பினர் வி.விநயா வரவேற்றார்.
மாநிலபொதுச்செயலாளர் என்.சுரேஷ்குமார் வேலை அறிக்கை சமர்பித்தார்.மாநிலபொருளாளர் சி.கல்யாணசுந்திரம் வரவுசெலவு கணக்கை சமர்ப்பித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலதுணைத்தலைவர் கோ.பழனியம்மாள் மாவட்ட செயலாளர் ஏ.தெய்வானை பட்டுவளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் தருமபுரி  மாவட்ட பொறுப்பாளர் எம். ஸ்ரீநாத் ஆகியோர் வாழ்த்திபேசினர்.
மாநிலதுணைத்தலைவர்கள் எஸ்.ஹேமநந்தினிதேவி,எஸ்.உதயகுமார்,கே.ஆர்.ராஜ்குமார்,மாநிலசெயலாளர்கள் ஜி.ராஜா ஆர்.சரவணன்,எம்.விஸ்வநாதன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.
பட்டுவளர்ச்சித்துறையில் உள்ள 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளநிலை பட்டுஆய்வாளர் மற்றும் அமைச்சுபணியாளர் உள்ளிட்ட அனைத்து நிலை காலிபணியிடங்களை விரைந்து நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு பட்டு நூற்பகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தரத்தினை மேம்படுத்த வேண்டும்.
விவசாயிகளின் நலன்கருதி மத்திய திட்டங்களுக்கு இணையாக நடவு மானியம் மற்றும் புழுவளரப்புமனை மானிய தொகையினை உயர்த்தி வழங்கவேண்டும். பட்டு பண்ணைகளின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக கூடுதல் நிதியை ஒதுக்கவேண்டும்.சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் பணிக்கொடை வழங்கவேண்டும் துணைஇயக்குனர்முதல் உதவிஆய்வாளர்வரை அனைத்து நிலை பணியிடங்களுக்கும் பதவிஉயர்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
TAGGED: #Sericulture, பட்டுவளர்ச்சித்துறையில் அனைத்து நிலை பணியிடங்களுக்கும் பதவிஉயர்வு வழங்க வலியுறுத்தல்.
Social Vision July 13, 2024 July 13, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #kamalhaasan #kalaignar
#shortvideo #shorts #shortfeed #socialvisiontv #kamalhaasan
#shorts #shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv #dmknews
Social Vision TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

gun
மாவட்டங்கள்

படைக்கலன் வைத்திருப்போர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கவும்.

March 18, 2024
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு: 688 காலிப்பணியிடங்கள் உடனே அப்ளை பண்ணுங்க.

June 19, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் பிப்-17.ல், “பெற்றோர்களை கொண்டாடுவோம்” மண்டல மாநாடு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்கவுள்ளார்.

February 16, 2024
அரசு நல திட்டம்
அரசு நல திட்டம்

தருமபுரி நபார்டு வங்கி கடன் திட்ட அறிக்கை வெளியீடு :ரூ. 16714.33 கோடி அளவுக்கு கடனாற்றல் ஆட்சியர் தகவல்

February 16, 2024
அரசு நல திட்டம்

கெட்டுஅள்ளி கிராமத்தில் ரூ 6.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் திறப்பு

November 14, 2024
ஆரோக்கியம்

பாலக்கோட்டில், தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற கடைகளுக்கு ரூ25000 அபராதம் உணவு பாதுகாப்புதுறையினர் நடவடிக்கை

October 19, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரியில் எப்ஐடியு தொழிற்சங்கம் பொது வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

February 12, 2026
தமிழ்நாடு

18- ஆம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

February 10, 2026
தமிழ்நாடு

பூகம்பம் இல்லாமல் பூமியை அசைத்தவன்: கார்ல் மார்க்ஸ்

February 9, 2026
தமிழ்நாடு

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

February 9, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?