இண்டூரில் பெரும்கற்கால சின்னங்களை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பார்வையிட்டு ஆய்வு
தருமபுரி மாவட்டம் இண்டூர், பங்குநத்தம் கிராமத்தில் தொல்லியல் துறையின் சார்பில் பாதுகாக்கப்பட்ட சின்னங்களான பெரும் கற்கால சின்னங்களை மாவட்ட ஆட்சியர் கிசாந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

