சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாள் முதல்வர் ஸ்டாலின் மரியாதை.
மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் திரு. வி.பி.சிங் அவர்களின் 94ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

