தருமபுரியில் ஜூன்-28 ல் சுதந்திர போராட்ட வீரர்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் குறைகள் கேட்டறியும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கூட்ட அரங்கில் 28.06.2024 அன்று பிற்பகல் 03.30 மணியளவில் நடைபெற உள்ளதால் சுதந்திரப் போராட்ட வீரர் ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் வாரிசுகள் ஆகியோர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.

