மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: குடும்ப ஓய்வூதியம் பெற்றுத்தர ரூ 500 லஞ்சம் பெற்ற முன்னாள் அலுவலக உதவியாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > குடும்ப ஓய்வூதியம் பெற்றுத்தர ரூ 500 லஞ்சம் பெற்ற முன்னாள் அலுவலக உதவியாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை.
குற்றம்தமிழ்நாடு

குடும்ப ஓய்வூதியம் பெற்றுத்தர ரூ 500 லஞ்சம் பெற்ற முன்னாள் அலுவலக உதவியாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை.

Social Vision
Last updated: 2024/06/25 at 6:47 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
குடும்ப ஓய்வூதியம் பெற்றுத்தர ரூ 500 லஞ்சம் பெற்ற முன்னாள் அலுவலக உதவியாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை.
குடும்ப ஓய்வூதியம் பெற்றுதர ஏற்பாடு செய்ய ரூ.500/- கையூட்டு கேட்டு பெற்ற பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலக முன்னாள் உதவியாளர் உதயகுமார் என்பவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தருமபுரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது..
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நெருப்பூர் கிராமம், நாகமரை பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் குள்ளப்பன் மகன் ராஜேந்திரன். இவரது மாமனார் மாரிமுத்து நாகமரை மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குநராக பணிபுரிந்து 22.11.2007 அன்று இறந்துவிட்டார். இறந்த மாரிமுத்துவின் மனைவி முத்துலட்சுமி அவர்களுக்கு அரசிடமிருந்து குடும்ப ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்யும்பொருட்டு, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளர் உதயகுமார் அவர்களை, ராஜேந்திரன் 27.01.2009 28.01.2009 ஆகிய தேதிகளில் சந்தித்துள்ளார். அவ்வாறு சந்தித்தபோது, முத்துலட்சுமி அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்ய கோப்பு தயார் செய்து சென்னை AG office-க்கு அனுப்பி வைக்க உதவியாளர் உதயகுமார் ரூ.1000/-ம் கையூட்டு கேட்டு, பின்னர் புகார்தாரர் கெஞ்சி கேட்டதால் ரூ.500/- கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதனால் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலத்தின் உதவியாளர் உதயகுமார் அவர்களுக்கு ரூ.500/- லஞ்சமாக கொடுத்து வேலையை முடிக்க விருப்பம் இல்லாத ராஜேந்திரன் தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு 30.01.2009-ம் தேதி அன்று தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின்பேரில், வழக்குபதிவுசெய்யப்பட்டு, தருமபுரிஊழல்தடுப்புமற்றும்கண்காணிப்பு பிரிவினரால்பொறி வைத்து பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த நடவடிக்கையின்போது 30.01.2009-ம் தேதி பென்னாகரம் வட்டார வளர்ச்சி
அலுவலகத்தில் வைத்து புகார்தாரர் ராஜேந்திரன் அவர்களிடமிருந்து ரூ.500/-ஐ உதயகுமார் அவர்கள் லஞ்சம் பெற்றபோது தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, காவல் ஆய்வாளர் அவர்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு,கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை தருமபுரி சிறப்பு நீதிபதி / தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், விசாரணை முடிவுற்று இன்று 25.06.2024-ம் தேதி கனம் சிறப்பு நீதிபதி மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் சந்தோஷ் அவர்கள், வழக்கின் எதிரி .உதயகுமார் அவர்களுக்கு ஊழல் தடுப்பு சட்டம், 1988-ன்படி சட்ட பிரிவு 13(2) r/w 13(1) (d)-ன் கீழ் 1 ஆண்டு சாதாரண தண்டணையுடன் அபராதம் ரூ.1,000/- விதித்தும், அபராதத்தொகை கட்ட தவறினால் 1 மாதம் சாதாரண தண்டணையும் வழங்கி (மொத்த அபராதத்தொகை ரூ.1,000/-) உத்தரவிட்டுள்ளார்.
TAGGED: BDO office assistant, குடும்ப ஓய்வூதியம் பெற்றுத்தர ரூ 500 லஞ்சம் பெற்ற முன்னாள் அலுவலக உதவியாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை., தருமபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு, லஞ்சம் பெற்ற அலுவலக உதவியாளருக்கு தண்டனை
Social Vision June 25, 2024 June 25, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #kamalhaasan #kalaignar
#shortvideo #shorts #shortfeed #socialvisiontv #kamalhaasan
#shorts #shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv #dmknews
Social Vision TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாமனிதன்
சினிமா

மெல்போர்ன் பன்னாட்டு திரைப்பட விழாவில் ‘மாமனிதன்’ திரைப்படம்

February 7, 2024
மாவட்டங்கள்

பொம்மிடி கோட்டமேடு பகுதியில் வேப்பாடிஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பனை சேதம். புதியதாக தடுப்பனை கட்ட வலியுறுத்தல்.

June 14, 2024
விவசாயிகள் போராட்டம்
இந்தியா

விவசாயிகளைக் குற்றவாளிகளைப்போல நடத்தக் கூடாது என்று ‘பாரத ரத்னா’ விருதாளர் மகள் மதுரா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

February 16, 2024
தமிழ்நாடு

June 4, 2024

June 4, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

போட்டி தேர்வுகளில் பங்குபெற சிறப்பு பயிற்சி: மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் 

July 23, 2024
அரசு நல திட்டம்

“மக்களுடன் முதல்வர்” திட்டத்தை துவக்கிவைக்க ஜூலை 11 அன்று மு.க.ஸ்டாலின் தருமபுரியில் துவக்கி வைக்கிறார்.

July 9, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரியில் எப்ஐடியு தொழிற்சங்கம் பொது வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

February 12, 2026
தமிழ்நாடு

18- ஆம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

February 10, 2026
தமிழ்நாடு

பூகம்பம் இல்லாமல் பூமியை அசைத்தவன்: கார்ல் மார்க்ஸ்

February 9, 2026
தமிழ்நாடு

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

February 9, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?