மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சிட்லிங் கிராம மக்களிடம்  கள்ளச்சாரயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எஸ்பி விளக்கம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > சிட்லிங் கிராம மக்களிடம்  கள்ளச்சாரயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எஸ்பி விளக்கம் 
மாவட்டங்கள்

சிட்லிங் கிராம மக்களிடம்  கள்ளச்சாரயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எஸ்பி விளக்கம் 

Social Vision
Last updated: 2024/06/22 at 11:10 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
சிட்லிங் கிராம மக்களிடம்  கள்ளச்சாரயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எஸ்பி விளக்கம் 

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக அருள் உட்கோட்டம்  கோட்டப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிட்டிலிங் கிராமத்தில் பொதுமக்கள் இடையே தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம் அவர்கள் போதைப் பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஏற்படும் தீமைகள் குறித்தும் ,அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் வரும் பின் விலைகள் பற்றியும், மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

 மேலும் தங்கள் பகுதியில் ஏதேனும் இதன் சம்பந்தமாக யாரேனும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் விற்பனை செய்தால் தாங்கள் நேரடியாக அவருக்கு தொலைபேசி மூலமாகவும் அல்லது whatsapp மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என பேசினார்.
 மேலும் அருள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொம்மனூர் மற்றும் சித்தேரி ஆகிய மலைப்பகுதியில் வாழும் மக்களிடையே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  ஜெகநாதன் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர்  ரமேஷ் காவல் ஆய்வாளர்  வசந்தா காவல் உதவி ஆய்வாளர்  சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்
TAGGED: #Dharmapurisp, Social vision TV.in Tamilnadu news, கள்ளச்சாரயத்தால் ஏற்படும் தீமைகள், கள்ளச்சாரயம் தடுப்பு, சிட்லிங் கிராம மக்களிடம்  கள்ளச்சாரயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எஸ்பி விளக்கம், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள்
Social Vision June 22, 2024 June 22, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #kamalhaasan #kalaignar
#shortvideo #shorts #shortfeed #socialvisiontv #kamalhaasan
#shorts #shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv #dmknews
Social Vision TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியா

கள்ளக்குறிச்சி சாராய மரணம்   சிபிசிஐடி விசாரிக்க ஆணை: எஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம்

June 19, 2024
பார்வையற்றோர் போராட்டம்
மாவட்டங்கள்

அரசு வேலைவாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்வையற்றோர் போராட்டதிற்க்கு அன்புமணி ஆதரவு

February 15, 2024
அரசு நல திட்டம்

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களை  தடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் 

March 21, 2025
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில் சராசரி மொத்த மழை அளவு  2.1மில்லிமீட்டர் 

July 1, 2024
இந்தியா

மனதின் குரல்(Mannkibaat) ஜூன்-30 ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகும்.

June 17, 2024
தமிழ்நாடு

கோவையில் ராணுவ தளவாட கண்காட்சி.

May 28, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், அறிவுறுத்தல்.

February 12, 2026
மாவட்டங்கள்

ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

February 11, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை நிரந்தரமாக இயக்க வேண்டும் மதிமுக கோரிக்கை

February 11, 2026
மாவட்டங்கள்

கும்பளப்பாடி கிராமத்தின் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன் கிராம மக்கள் தர்ணா போராட்டம் 

February 9, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?