மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சிட்லிங் கிராம மக்களிடம்  கள்ளச்சாரயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எஸ்பி விளக்கம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > சிட்லிங் கிராம மக்களிடம்  கள்ளச்சாரயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எஸ்பி விளக்கம் 
மாவட்டங்கள்

சிட்லிங் கிராம மக்களிடம்  கள்ளச்சாரயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எஸ்பி விளக்கம் 

Social Vision
Last updated: 2024/06/22 at 11:10 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
சிட்லிங் கிராம மக்களிடம்  கள்ளச்சாரயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எஸ்பி விளக்கம் 

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக அருள் உட்கோட்டம்  கோட்டப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிட்டிலிங் கிராமத்தில் பொதுமக்கள் இடையே தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம் அவர்கள் போதைப் பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஏற்படும் தீமைகள் குறித்தும் ,அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் வரும் பின் விலைகள் பற்றியும், மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

 மேலும் தங்கள் பகுதியில் ஏதேனும் இதன் சம்பந்தமாக யாரேனும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் விற்பனை செய்தால் தாங்கள் நேரடியாக அவருக்கு தொலைபேசி மூலமாகவும் அல்லது whatsapp மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என பேசினார்.
 மேலும் அருள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொம்மனூர் மற்றும் சித்தேரி ஆகிய மலைப்பகுதியில் வாழும் மக்களிடையே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  ஜெகநாதன் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர்  ரமேஷ் காவல் ஆய்வாளர்  வசந்தா காவல் உதவி ஆய்வாளர்  சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்
TAGGED: #Dharmapurisp, Social vision TV.in Tamilnadu news, கள்ளச்சாரயத்தால் ஏற்படும் தீமைகள், கள்ளச்சாரயம் தடுப்பு, சிட்லிங் கிராம மக்களிடம்  கள்ளச்சாரயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எஸ்பி விளக்கம், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள்
Social Vision June 22, 2024 June 22, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
#shortsfeed #shorts #shortvideo #breakingnews #shortsviral #neet #NEET #socialvisiontv
#shortsfeed #shortvideo #shortsviral #socialvisiontv #shorts
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

கொரோனாவால் பெற்றோரை இழந்த பெண்களுக்குக் கனிமொழி கருணாநிதியின் முயற்சியால் சொந்த வீடு

March 16, 2024
ராமதாஸ் அறிக்கை
தமிழ்நாடு

இராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது அட்டூழியத்திற்கு அரசு முடிவு கட்டுவது எப்போது ? – ராமதாஸ் கேள்வி

February 8, 2024
மாவட்டங்கள்

நூறுநாள் திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

April 1, 2025
சுற்றுலா

வெள்ளக்காடானது ஒகேனக்கல்.காவிரி ஆற்றில் 65000 கன அடி தண்ணீர் 

July 1, 2025
கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
மாவட்டங்கள்

கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

June 21, 2024
தமிழ்நாடு

June 30, 2024

June 30, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?