பேராசிரியர் தொ.பரமசிவன் கட்டுரைகள், நேர்காணல்கள் : தென்புலத்து மன்பதை
அரை நூற்றாண்டிற்கும் மேலாக தமிழகக் களத்தில் ஒலித்த பெரியாரின் குரலுக்கும், அவருக்குப் பின் கால் நூற்றாண்டிற்கும் மேலாக எளிய மக்களின் விடுதலைக் குரலாக பெரியாரியப் பார்வையில் ஒலித்த தொ.ப.வின் குரலுக்கும் ஒரு ஒற்றுமையைக் காண இயலும். பெரியார் ‘மானுட குலத்தின் விடுதலையைத்’ தேடினார் எனில், அவ்விடுதலைக்கான, ‘பண்பாட்டு வேர்களை’ தொ.ப. அடையாளம் காட்டினார் என்பதில்தான் அந்த ஒற்றுமை அடங்கியுள்ளது.
– ஏ.சண்முகானந்தம்
நூல்: தென்புலத்து மன்பதை
வகைமை: பேராசிரியர் தொ.பரமசிவன் கட்டுரைகள், நேர்காணல்கள்
தொகுப்பு: ஏ.சண்முகாணந்தம்
வெளியீடு: உயிர் பதிப்பகம்
விலை: ₹200
நூலைப் பெற: 9790443979

