கள்ளக்குறிச்சி விஷ சாராயம் : 38 பேர் உயிரிழப்பு: சட்டப்பேரவையில் இரங்கல்
தலைமைச்செயலகத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
சென்னை தலைமைச்செயலகத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை; அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி அருண உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்பு.
விஷச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு சட்டபேரவையில் இரங்கல் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு சட்டபேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரும்புக்கரம் கொண்டு அடக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், பதிக்கபட்டப்பட்டவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவியை தமிழ்நாடு அரசு அறிவிதுள்ளது.


